நான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்!
# தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஓர் அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றே நான் கருதுகிறேன். அந்த ஒற்றுமை...
# தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஓர் அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றே நான் கருதுகிறேன். அந்த ஒற்றுமை...
வடமாகாணத்தில் கொரோனா பரம்பல் தற்போது பூரண கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இந்நோய் பரவாது இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்....
பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (13) முதல் எதிர்வரும் திகதி 17 திகதி வரை பல கட்டங்களாக இடம்பெறுகின்றன. வாக்களிக்க நீலம் அல்லது கறுப்பு...
அமெரிக்க கடற்படையில் போர் வானூர்தியை இயக்கும் வானோடியாக வரலாற்றில் முதல் முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேட்லைன் ஸ்வெகிள் என்ற அந்தபெண் அமெரிக்க கடற்படை...
தமிழ் தேசியம் சார்ந்து இப்போது கூட்டமைப்பு நிச்சயமாக செயற்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள்...
யாழ்ப்பாணத்திற்கு தொழில் நிமித்தம் வந்திருந்த பொலன்னறுவை சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எழுவைதீவில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரே வைத்தியசாலையில்...
யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , பேராசிரியர் மோகனதாஸ் , பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை...
ஸ்ரீலங்காவில் இரண்டாவது கட்ட கொரோனா அலை ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். கொக்காவில் இராணுவ முகாம் தாக்கப்பட்டு 30 ஆண்டுகள்...
இலங்கையிலுள்ள சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகளாவர் இதனை என்னால் நிரூபித்துக்காட்ட முடியுமென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
யாழில் குப்பைக்குள் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருளை வெடிக்க வைத்த நால்வர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் வெடிபொருள் வெடித்ததில் கைகளில் காயமடைந்துள்ளனர் என...
இலங்கையை முழுமையாக மூட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்துக்கள் அனைத்தும்...
ஸ்ரீலங்காவில் மீளவும் கொரோனா தொற்று சடுதியாக அதிகரித்துள்ளதால் தேர்தலை பிற்போடுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தலை பிற்போடுவதற்காக தேர்தல் ஆணைக்குழு இறுதி நிமிடம்...
தமிழரசுக் கட்சியில் சட்டத்தரணி ஒருவரின் விருப்பத்தின் பேரில் தேர்தல் வேட்பாளர்கள் நியமனம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அதிரடியாக தெரிவித்துள்ளார்....
திரு முருகேசு சண்முகம் தோற்றம்: 04 டிசம்பர் 1930 - மறைவு: 12 ஜூலை 2020 யாழ். கந்தரோடை அருளானந்தபிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் கல்வளையை வதிவிடமாகவும்...
சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கும் கனவான்களே! 07/12/2013 இல் இருந்து 10/12/2013 வரையிலும் நடந்த பிரேமன் தீர்ப்பாயத்தின் ஊடாக இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்தது இனப்படுகொலையே என்றும் இன்றுவரை அந்த...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் சுமந்திரன் ஆற்ற வேண்டிய கடமைகள் ஈழத்தமிழ்ச் சமூகத்துக்கு ஏராளம் உள்ளன! ஈழத்தமிழ் மக்கள் எதிர்நோக்கவுள்ள புதிய சவால்கள் உரிமைப்...
காலைக்கதிர்” மின்னஞ்சல் இதழில் மார்ச் 6 ஆம் தேதி “சர்வதேச விசாரணை முடிந்ததா?“ என்ற தலைப்பில் ஆசிரியர் வித்தியாதரன் எழுதிய ஆசிரியத் தலையங்கம்! சர்வதேச விசாரணை முடிந்ததா?...
அதிகாரத்தைக் கோரும் தமிழ் அரசியல்வாதிகளோ, கொழும்பு வந்துசென்று சொகுசாக வாழ்கின்றனர். சாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில் உள்ளனர். அவர்கள் பக்கம் நின்றே இந்தப் பிரச்சினைக்கான தீர்வை...
நோர்வே ஒஸ்லோவில் வந்துவரும் திரு ஜெகதீஸ்வரன் (ஜெகன்) அவர்கள் இன்று தனதுத பிறந்தநாள்தனை தனது உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க...
லண்டன்) இன்று முதல் புதுப் பொலிவுடன் காலடி எடுத்து வைக்கின்றது, எனவே என்னுடன் இருந்த நட்பைப்போல் , யாழ் இசை வானொலி உடனும் நண்பர்களாகி , அது...
எம்மை ஒரு மாற்று அணி என்று அடையாளப்படுத்துவது குறித்து மக்களிற்கு மேலும் விளக்கமளித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். இதுபற்றி அண்மையில் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர்...
பொதுத்தேர்தலுக்கான காலம் நெருங்க ஆரம்பித்துள்ள நிலையில் வடக்குமாகாணம் முழுவதும் படையினரும், புலனாய்வாளர்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளினதும், வேட்பாளர்களினதும் தேர்தல் செயற்பாடுகளுக்கு திட்டமிட்ட வகையில்...