சாந்தன் புகழுடல் மக்கள் அஞ்சலிக்கு- நாளை தமிழ் தேசிய துக்க தினமாக்க வேண்டுகோள்
சாந்தன் புகழுடல் நாளை (03) மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள்...