April 28, 2024

மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சிறீதரன்

 இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

திருகோணமலையில் இன்று (21.01.2024) இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கான தே்தலில் 184 வாக்குகளைப் பெற்று சிறீதரன் வெற்றிப்பெற்றுள்ளார்.

இதனையடுத்து கிளிநொச்சிக்கு திரும்பிய சிறீதரன் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தொடர்ந்து கிளிநொச்சி சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட வழிபாடு இடம்பெற்றதை தொடர்ந்து வரவேற்பு இடம்பெற்றது.

மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Siritharan Pays Tribute To Maaveerar
மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Siritharan Pays Tribute To Maaveerar
மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Siritharan Pays Tribute To Maaveerar
மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Siritharan Pays Tribute To Maaveerar

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert