Mai 7, 2024

இரண்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு

இரண்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். 

ஆயுள் தண்டனை கைதியான நாகலிங்கம் மதன்சேகர் மற்றும் செல்வத்துரை கிருபாகரன் ஆகியோருக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert