Mai 10, 2024

பொதுநலச்செயல்பாட்டார் சிலன் இல்லாதபோது பொலின் என சொல் பல தடவைகள் ஆதாரப்படுத்தாத இருவர் !

இன்று 28.10.2023 காலை 11.15 மணியளவில் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் இருந்து வருவதாக கூறிய இருவர் சிலன் ஆகிய நான் வீட்டில் இல்லாதபோது
என்னைச் சந்திக்க வேண்டும் என எனது மணைவியிடம் கூறியுள்ளனர் .
அதில் ஒருவர் பொலிசாருக்குரிய சீருடை அணிந்திருந்தார்.
மற்றயவர் சாதாரண உடையில் பொலிஸ் என பொறிக்கப் பட்டுள்ள தலைக்கவசம் அணிந்திருந்தார் என்பது குறிப்பிட தக்கதாகும்.
இதுபோன்று பல தடவைகள் நான் வீட்டில் இல்லாதபோது மேற்படி பொலிஸ் நிலையத்தின் பெயரைச் சொல்லி வந்து செல்வது வழமையான ஒரு விடயமாக காணப்படுகிறது.
இச் செயற்பாடானது எனது குடும்பத்தாரை மனதலவில் மிகவும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் செயற்பாடாக காணப்படுகின்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert