Mai 17, 2024

இரவல் சேலையில் நல்லதொரு கொய்யகமாம்

இலங்கை கடற்றொழிலாளர்களுக்காக 1080 மில்லியன் பெறுமதியான 4.5 மில்லியன் லீற்றர் மண்ணெண்ணெய் சீனா அரசாங்கம் இலவசமாக வழங்கிவருகின்ற நிலையில் அதற்கு விழா எடுத்துவருகின்றது ஈபிடிபி தரப்பு. 

கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய்யை நியாய விலையில் வழங்கும் ஆற்றல் இலங்கையிடம் இல்லாத நிலையில் இந்தியா மற்றும் சீனா இலவசமாக மண்ணெண்ணெய்யை  வழங்கி இருந்தது 

ஆனால் சீனா அரசாங்கத்திடம்  இலவச மண்ணெண்ணெய்யை பெற்று அதை இலங்கை கடற்தொழிளர்களிடம் சேர்ப்பிப்பதற்காக இலங்கை அரசாங்கம் ரூபா 60 மில்லியன் பணத்தை செலவிடுகின்றது 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert