Mai 20, 2024

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம்

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி உற்பத்திப் பொருட்களை முடிவுப் பொருட்களாக சந்தைப்படுத்துவதன் ஊடாக எவ்வாறு எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் எனும் தலைப்பில் இன்று 4.09.2023 பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள கடுக்காமுணை பல்தேவைக் கட்டிடத்தில் பயிற்சி செயலமர்வு ஒன்று நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் விவசாயிகள்
கால்நடை பண்ணையாளர்கள்
சிறு வியாபாரம் முணைவோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்விற்கான அணுசரணையினை மட்டக்களப்பு அகம் நிறுவணத்தினர் மேற்கொண்டிருந்தனர்.வளவாளராக சபா.சிவயோகநாதன் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பட்டிப்பளைப் பிரதேச கடுக்காமுணைக்கரிய அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும சமுத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert