தியாக தீபத்திற்கு சந்தோஷ் அஞ்சலி
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு தனது பாரியாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம்...
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு தனது பாரியாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம்...
ஜெனிவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக செல்வராசா கஜேந்திரன் இன்று சனிக்கிழமை(23.09.2023) ஜெனிவா பயணமாகியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை(22.09.2023) இடம்பெற்ற...
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஐ.நாவின் பக்க அறை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது பல நாடுகளின் ராஜதந்திரிகள் இந்த...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வையும் ஊர்தி பவணியையும் தடை செய்யக் கோரி சிறீலங்கா காவல்துறையினர் மாறி மாறி தொடர்ச்சியாக தாக்கல் செய்யபட்ட மனுவை நீதிமன்றங்கள் தள்ளுபடி...
தற்போது இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளவற்றில், வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை எதிர்வரும் மாதம் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...
திருகோணமலை எகெட் கறித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன்,...
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவாராயின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அவருக்காக முன்னிற்கும் என நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் யாழ்.நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தியாக தீபம்...
இலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த நிதியானது சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்திற்கும் இலங்கை...
குற்ற புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் ரவி செனவிரத்ன தொலைக்காட்சி விவாதத்தில் ஈஸ்டர் 19, தாக்குதல் சதி தொடர்பான மேலும் பல விடயங்களை அம்பலப்படுத்தி இருக்கின்றார் குறிப்பாக...
விடுதலைப்புலிகளது மீள் உருவாக்கத்தை புலம்பெயர் தேசங்களிலும் தாயகத்திலும் தடுப்பதில் முன்னின்ற இந்திய புலானய்வு கட்டமைப்பு கனடாவில் அதே பாணி கொலைகளை செய்ய முற்பட்டு மூக்குடைபட்டுள்ளது. 2009இன் பின்னராக...
இன்று பிரித்தானியாவில் வெளி விவகார அமைச்சுச் செயலகத்திற்கு முன்பாகச் சிங்கள இனவழிப்பு அரசின் கொடும் செயலைக் கண்டித்தும் அதனைப் பிரித்தானிய அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கிலும்...
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - யேர்மனிTamil Coordination Committee - Germanyவூப்பெற்றால், 20.9.2023யேர்மனியில் வாழும் எமது தாய்த்தமிழ் உறவுகளே! அவசரதலைநகர் நோக்கி நகர்வோம் உணர்வாய் திரளாய் எழுவோம்.அழைப்பு!!தமிழீழ...
கனடாவில் காலிஸ்தானிய தலைவர் படுகொலை செய்யப்பட்டமைக்கும் இந்திய புலனாய்வு அமைப்புக்கும் தொடர்பு இருப்பதை அடுத்து கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய தூதரக அதிகாரியை...
திருகோணமலையில் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மாங்குளம், கிளிநொச்சி ஊடாகப் பயணித்து இன்று வட்டக்கச்சியில் இன்று நினைவு வணக்க நிகழ்வுகள் நடந்தன....
ஷி யான் 6 எனும் சீனாவின் உளவுக் கப்பல், கொழும்பு நோக்கிச் செல்வதற்காக மலாக்கா நீரிணைக்குள் பிரவேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வெளியான தகவல்களின்படி, ஷி யான்...
நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் பெற்றோருடன் வசித்து வந்த விஜய்...
மருத்துவ தவறினால், தனது கையை இழந்த மாணவி மீண்டும் தனது கற்றல் செயற்பாட்டிற்காக பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலை சென்ற மாணவியை சக மாணவர்கள் பூச் சொண்டு கொடுத்து...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், தமிழின் அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவானில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்.
அமெரிக்காவின் அதிநவீன போர் வானூர்திகளில் ஒன்றான எவ்-35 ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தெற்கு கரோலினா மாகாணத்தில் பறந்து கொண்டிருந்தபோது அது காணாமல் போனது. வானோடி பாராசூட்டில்...
தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிசார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம் அதனை நிராகரித்து, குழப்பங்கள்...
யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் நாளை மறுதினம் புதன்கிழமை மற்றும் மறுநாள் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட...