April 28, 2024

Monat: März 2023

ரூபாய் மதிப்பு மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் கொள்விலை 315 ரூபாயாக பதிவாகியுள்ளது. மேலும் அமெரிக்க டொலர் ஒன்றின்...

நீதிமன்றம் சென்றவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு!

லங்கை கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று (07) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக நபர் ஒருவர் முச்சக்கரவண்டியில் சென்றுக் கொண்டிருந்த போது...

வவுனியாவில் இளம் குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு!

வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்ககையில் உள்ள வீடொன்றில் இருந்து இளம் குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம்...

பாணின் விலை 100 ரூபாயாக குறைக்கப்படும்

கை பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.  பேக்கரி பொருட்களின் விலையை...

பாடகி அருளினி சிவஞ்சீவ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.03.2023

யேர்மனி யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருளி அவர்களிள் 06.03.2023இன்று தனது பிறந்தநாளை கணவன் சிவஞ்சீவ், மகன் யுவன்,அப்பா, அம்மா,சகேபதரர்கள், சகோதரிகள், மாமாமார்,மாமிமார், மைத்துனன்மார், சித்தப்பாமார்,...

ஜே.ஆரின் நிறைவேற்று அதிகாரத்தை சவாலாக்கும் குட்டித் தேர்தல் – பனங்காட்டான்

அரசியலமைப்பு, தேர்தல் சட்டம், சுயாதீன ஆணைக்குழுக்கள், நீதிமன்ற உத்தரவு, வாக்குரிமையை எதிர்பார்க்கும் அரசியல் கட்சிகள், அவர்களின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என அனைத்தையும் உச்சி விளையாடுவது எது?  மூக்குள்ளவரை...

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இலங்கையில் தரையிறங்கியது!

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.  விமானத்திற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே...

20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்...

மத்திய வங்கிக்கு பாராட்டு!

கொள்கை வட்டிவீதங்களை அதிகரிக்கும் இலங்கையின் தீர்மானத்துக்கு, சர்வதேச நாணயநிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது பணவீக்கத்தை குறைப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக,இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும்...

தேர்தல்:7ம் திகதி முடிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது. அன்றைய தினம் ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு...

தேர்தல் செலவிற்கு பணம்:பம்முகின்றது அரசு!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி செயற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான 2023ஆம் ஆண்டுக்கான...

ஒரு நாள் வாடகை ஒரு இலட்சம்: உலகிலேயே அதிக விலையுள்ள உல்லாச விடுதி!

ம் சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற துபாய்க்கு ஆண்டுதோறும்சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓராண்டில் சுமார் 70 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக அந்த நாட்டின்...

35 பேருக்கு தங்கமுலாம் பூசிய ஐபோன்களை வழங்கினார் மெஸ்ஸி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியில் விளையாடிய வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 35 பேருக்கு, தங்க முலாம் பூசப்பட்ட ஐபோன்களை பரிசாக மெஸ்ஸி வழங்கியுள்ளார்....

யேர்மனியில் ஓட்டுநர் இல்லத மகிழுந்து அறிமுகம்!!

யேர்மனியை சேர்ந்த வாடகைக் மகிழுந்து நிறுவனம், ஓட்டுநரில்லா மின்சார மகிழுந்துகளை, வாடிக்கையாளரின் வீடுகளுக்கு அனுப்பிவருகிறது. நவீன தொழில்நுட்பம் மூலம், கட்டுப்பாடு அறையிலிருந்து ஓட்டுநரில்லாமல் இயக்கப்படும் அந்த மகிழுந்தை,...

பிரான்சில் நடைபெறும் வன்னிமயில் 12 ஆவது ஆண்டு முதல் மூன்று நாள் நிகழ்வுகள்!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 12 ஆவது ஆண்டாகவன்னிமயில் – 2023 தேச விடுதலைப் பாடலுக்கான...

கச்சத்தீவு திருவிழா ஆரம்பம்

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் சனிக்கிழமை காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.  2023ம் ஆண்டுக்கான கச்சதீவு புனித...

வீதியில் இறங்கி போராடுவதால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது

நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும், வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை, வான்படை...

யாழ்.போதனாவில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு – கொடையாளர்களை தொடர்பு கொள்ள கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி வழங்கல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில்,   அந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனவும் இதனால்...

சர்தேச வர்த்தக சந்தை

வடக்கின் நுழைவாயில்..” சர்தேச வர்த்தக சந்தை 13வது தடவையாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது.  யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 13 ஆவது தடவையாகவும் இன்றைய...

30 :விசாரணைக்கு வருகின்றது!

குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக்கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் எதிர்வரும் 30.03.2023 அன்று நீதிமன்றில் ஆஜராகி தமது அறிக்கைகளை...

பாலைதீவிற்கும் புத்தர் வந்தார்!

யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்கர்களது வழிபாட்டிற்குரிய பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருநாள் விழா12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள நிலையில் அங்கு முளைத்துள்ள புத்தர் சிலைகள் சர்ச்சைகளை...

ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்ப வேண்டாம்: சீனாவுக்கு சான்ஸ்சிலர் ஷோல்ஸ் எச்சரிக்கை!

ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்ப வேண்டாம் என யேர்மனியின் சான்ஸ்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கான எதிர்கால பாதுகாப்பு பொறுப்புகள் பற்றி யேர்மனி மற்றும் பிற...