April 28, 2024

Monat: Mai 2021

பாரதி கேட்ட சிங்களதீவுப் பாலத்தை பாரதம் பார்த்திருக்க சீனா போடுகிறது! பனங்காட்டான்

கடன் - வலை ராஜதந்திரத்தைப் (DEBT - TRAP DEMOCRACY) பயன்படுத்திஇ கேட்கும் கடனைவிட கூடுதலாக வழங்கி உலக நாடுகளை மடக்கி பிடித்துவரும் சீனாவிடம் இலங்கை வசமாக சிக்குண்டு...

மலேசியா நோக்கி சென்ற ரோஹிங்கியா அகதிகள், நடுக்கடலில் தத்தளிப்பு: தஞ்சம் வழங்க மறுத்த இந்தியா

நூர் கயாஸ், வங்கதேச அகதிகள் முகாமிலிருந்து வெளியேறி வீட்டில் உள்ள எவரிடம் சொல்லாமல் கடல் பயணத்தின் இடையே அவரது தாய்க்கு சாட்லைட் போன் வழியாக அழைத்திருக்கிறார். அப்போதே தான்...

பெண்களுக்கு 30 விழுக்காடு வேண்டும்!

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெண்களுக்கு 30 வீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உழைக்கும்  மகளீர் அமைப்பின் இயக்குனர் மிதுலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன்...

இலங்கை தப்பித்து வருகின்றதா?

உலகை கொரோனா முழுவீச்சில் மிரட்டிவருகின்ற நிலையில் இலங்கையில் தொற்று வீதம் அதிகரித்து வருவதாக இலங்கை அரசு கணக்கு காட்டியுள்ளது. எனினும் நாட்டை மூன்று வாரங்களிற்கு முடக்கவேண்டுமென பொதுசுகாதார பரிசோதகர்கள்...

ஊசி போட்டு வெசாக்?

வெசாக் நிகழ்வை நடத்துவதற்காக நயினாதீவில் உள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்ற முடியாதா என்று கேட்டுள்ளார் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கபில...

இலங்கையில் இப்போது பாடசாலை திறக்காது!

  இலங்கையில் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை மேலும் ஒரு வாரகாலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் 10ம் திகதி மீள ஆரம்பிப்பது தொடர்பில் 7ம் திகதி முடிவு எடுக்கப்படும் என...

துயர் பகிர்தல் சங்கரபிள்ளை தேவராசா

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சங்கரபிள்ளை தேவராசா அவர்கள் 01-05-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சங்கரபிள்ளை, லஷ்ச்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,...

பிற்போக்குவாதத்துடன் பின்னோக்கி நகரும் இலங்கை அரசு. ஜி.ஶ்ரீநேசன்,மட்டக்களப்பு.

தற்போதைய இலங்கை அரசாங்கம் 21 ஆம் நூற்றாண்டில் இருந்து,முற்போக்கான சிந்தனையுடன் முன்னோக்கி நகர வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். அதனை விடுத்து 20ஆம், 19 ஆம் நூற்றாண்டை...

நலவாழ்வு மையம் வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்கு பகுதி (4)Zoomவழி கலந்துகொண்டு நலன் பெறுங்கள்

நலவாழ்வின் "மனம் குழு"- மனதோடு சில நொடிகள்.... வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். பாகம் 4: மனம் தீண்டும் வெறுமையும் அதீத நிறையும்! மனச்சோர்வு மற்றும் மனப்பதட்ட...

அரசியல் ஆய்வுக்களத்தில் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் அவர்கள் 01.05.2021 STS தமிழ் தொலைக்காட்சியில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று.ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன் அவர்கள் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா பற்றிய தகவல்கள் எமது தரப்பு என்ன செய்ய...

பிரார்த்தனைக்கு நல்லை குருமுதல்வர்,ஆயர் கோரிக்கை!

  பாரத தேசத்திலும் எங்கள் மண்ணிலும் கொரோனாவினால்  பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலன் பெற நாளை முதல் நண்பகல் 12 மணிக்கு மணி ஓசையை ஒலிக்கச் செய்து பிராத்தனை செய்ய...

வெசாக் அமைதியாகவாம்!

தேசிய வெசாக் தினத்தை யாழ்ப்பாணத்தில் அமைதியாக நடத்தப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 23 தொடக்கம் 28 வரை யாழ்ப்பாணம் நயினாதீவில் தேசிய வெசாக்...

ஒரே நாளில் 3500ஐ தாண்டிய உயிரிழப்பு! 386,500 தொற்றுக்கள்! ஆட்டம் காணும் இந்திய சுகாதார கடடமைப்பு!

கொரோனவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் இன்று புதிதாக சுமார் 386,500 பேருக்கு  COVID-19  உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் அங்கு சுமார் 3,500 பேர்...

ஐரோப்பாவில் மட்டும் 224 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டிய ASTRAZENECA தடுப்பூசி நிறுவனம்!

  கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் போட்டியில் ஈடுபட்ட நிறுவனங்களில் லண்டன்  Oxford பல்கலைக் கழகத்தின்  AstraZeneca தங்கள்  எதிர்பார்த்ததைவிட அதிகமாக 275 மில்லியன் டாலருக்கு விற்பனை...

ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கான அரசாணையினை வெளியிட்ட்து தமிழக அரசு!

கொரோனா தொற்று பரவல் காரணமாக, நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்குதேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து, ஆக்சிஜன்...

அண்ணனின் ஆன்ம பலம் நமக்கு வழிகாட்டியாக! நம்பிக்கைச் செய்திகள் நமக்கு கிடைக்கின்றன!

"கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் வரும் கருத்துத் திணிப்புகளை நாம் ஒருபோதும் பொருட்படுத்த தேவையில்லை. இதுபோன்ற கருத்துத் திணிப்புகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் உளவியலை சிதைப்பதற்காக,...

இஸ்ரேல் மத நிகழ்வில் 44 பேர் பலி! 150 பேர் காயம்!

இஸ்ரேலின் வடகிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மத விழாவில் ஏற்பட்ட சன நொிசலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 150க்கு மேற்பட்டோர்  காயமடைந்துள்ளனர்.ஆண்டுதோறும் மெரோன் மலையின் அடிவாரத்தில்...

விபத்து! தப்பினார் சுமந்திரன்

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வாகனம் இன்று அதிகாலை விபத்திற்குள்ளானது.வாகனம் முழுமையாக சேதமடைந்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினர் காயமேதுமின்றி தப்பித்துள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா:முறுகும் பங்காளி!

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன. கொரோனா வைரஸின் சமூக பரவலைத் தடுக்க பொதுமக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்...

தயாராகின்றது நயினாதீவு கொத்தணி!

கொரோனா அபாயத்தின் மத்தியில் நயினாதீவில் வெசாக் ஏற்பாடுகள் மும்முரம் அடைந்துள்ளது. இதனிடையே தனது பங்கிற்கு வடமாகாண கலாச்சார திணைக்களம் யாழ்.கோட்டை பகுதியில் வெசாக் வெளிச்சக்கூட்டிற்கான போட்டிக்கு அழைப்புவிடுத்துள்ளது....

கே.வி.ஆனந்த் மறைந்தார்!

  தமிழகத்தின் முன்னணி ஒளிப்பதிவாளர், இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைந்தார். தலைசிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் இன்று காலமாகி உள்ளார். மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த்துக்கு கொரோனா...

வடமராட்சி கிழக்கில் இன்றும் சூடு!

வடமராட்சி கிழக்கு குடத்தனையில் கன்ரர் வாகனம் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டினை இன்று காலை நடத்தியுள்ளது.சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற போது கடற்படையினரால் வழி மறிக்கப்பட்டதாகவும் எனினும் நிறுத்தாமல்...