Mai 11, 2024

Monat: Mai 2021

அம்மா உணவகம் அடித்து நொருக்கம்! திமுக அட்டகாசம் ஆரம்பம்!

தமிழகம் மதுரவாயில் முகபேர் பகுதியில் உள்ள அம்மா உணவகம் திமுக கும்பல் ஒன்றினால் அடித்து சூறையாடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயலிதாவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட...

தடுப்பூசி விரயம்:சிலர் பதவி நீக்கம்!

கிழக்கு மாகாண வைத்தியசாலை ஒன்றில் கவலையீனமாக கொரோனா மருந்துகள் விரயமாக்கப்பட்டமை தொடர்பில் பணியாளர்கள் சிலர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர். இரண்டாம் கட்டமாக ஏற்றப்பட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்ற...

பிரபாகரனுடைய படத்தை பதிவேற்றி பிரதமரை டக் செய்தால் பிரதமரை கைது செய்வீர்களா ? சாணக்கியன்

பிரபாகரனுடைய படத்தை முகநூலில் நான் பதிவேற்றி பிரதமரை டக் செய்தால் பிரதமரை கைதுசெய்வீர்களா என கேட்க விரும்புகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.நேற்றைய தினம்...

நம்பினால் நம்புங்கள்:நான் பொய் சொல்லாதவன்-சுமா!

  நான் எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை நான் சொன்னது கிடையாது.மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவதனால் ,பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என தமிழ்...

பயங்கரவாதி,மரணதண்டனை கைதியென நாடாளுமன்றம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர், மரணதண்டனைக் கைதியென இலங்கை நாடாளுமன்று இன்றுகலகலப்பாகியுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன்,...

மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த மாணவன்

வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  விஞ்ஞான பிரிவில்  மகிழூர் கண்ணகிபுரத்தை  சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் 3 A சித்திகளுடன்  முதலிடத்தை பெற்றுள்ளார் இவர் ...

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கணித பிரிவின் புதிய...

26வது பிறந்த நாள் வாழ்த்து சன் குமாரசாமி (04-05-2021

04-05-2021தனது 21வது பிறந்தநாளைக்கொண்டாடும் சன். குமாரசாமி பேர்லினில் உள்ள இல்லத்தில் தனது உற்றார் உறவினருடன் இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இவரை அப்பா  அக்காமார் சந்திரா.ஐனா.தம்பி சாமி.சின்னப்பம்மா (லண்டன்)...

இனஅழிப்பு:ஸ்ராலினிடம் காத்திருக்கும் சிவி!

  இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனவழிப்புக்கு எதிராக அழுத்தமான குரல் ஸ்டாலின் மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெறும் எனவும், இனவழிப்புக்கான நீதியையும், தமிழ் ஈழத்...

ஊருக்கே உபதேசம்: உனக்கல்ல-சவேந்திர சில்வா!

கொவிட்-19 தொற்றுறுதியானவர் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்படாவிட்டால், பொது மக்கள் 1906 என்ற இலக்கத்திற்கு அறிவிக்கவும் என அறிவித்துள்ள இலங்கை இராணுவத் தளபதி இரகசியமாக சென்றிருந்த திருமண...

கிளியில் போலி காசுத்தாள்கள் அகப்பட்டது!

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் பெருமளவு போலி நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மூன்;று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைதாகியுள்ளார். அவரிடம் 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபா...

தமிழக சட்டசபை தேர்தல்!! கட்சிகள் பெற்ற வாக்குகளும் வாக்கு சதவிகிதமும்!!

தமிழக சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் எவ்வளவு என்ன விவரங்கள் வெளியாகி உள்ளன. திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில்...

உணக்வுக்கா கூரையை உடைத்து யானை

உணவுக்காக அதிகாலையில் கூரையை பெயர்த்து யானை அட்டகாசம் செய்துள்ளது. இச்சம்பவம் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடம் பெற்றுள்ளதுபொத்துவிலையடுத்துள்ள கோமாரிப்பிரிவிலுள்ள செல்வபுரம் கிராமத்தில் இடம்...

பிழைபிடிக்க வேண்டாம்:இலங்கை ஜனாதிபதி!

நிறைவுகள் தொடர்பாகப் பேசுவதைத் தவிர்த்து, குறைகளை மட்டுமே கேள்விக்கு உட்படுத்தவேண்டாமென ஆலோசனை தெரிவித்துள்ளார் கோத்தபாய. உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது மட்டுமே ஊடகங்களின் பணியல்ல, உண்மையற்ற...

றிசாத் விடுதலை:வலுக்கிறது எதிர்ப்பு!

ரிஷாத் பதியுதீனைத் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்காமல் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோஷத்துடன் கல்முனை மாநகரில்  மாபெரும் கண்டனப்...

மேதின பேதி: ஹெலிகாப்டர்கள் வட்டம்!

உலக மே தினமன்று தொழிலாளர்களது மூச்சுக்காற்று கூட பரவிவிடக்கூடாதென கண்காணிப்பை பலப்படுத்தியிருந்தது இலங்கை அரசு. அதனை கண்காணிக்க கொழும்பு நகரை சூழ சில ஹெலிகாப்டர்கள் சுற்றி வட்டமிட்டதாக...

கைது: புதிய புலிகள் முகநூலிலாம்!

சமூக ஊடகங்கள் ஊடாக கருத்துக்களை வெளியிடுபவர்களை முடக்குவதில் இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது. ஏற்கனவே மட்டக்களப்பில் சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஊடகவியலாளர் ஒருவரை கைது செய்துள்ள இலங்கை காவல்துறை...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (19) STS தமிழ் தொலைக்காட்சியில்03.05.2021

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (19)03.05.2021 இன்று இரவு 8மணிக்கு STS...

திரைத்துறைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் – விஷால்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை முதலே மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 150க்கும் மேற்பட்ட...

வானதியிடம் வீழ்ந்தார் கமலஹாசன்!

கோவை தெற்கு தொகுதியில், பெருத்த எதிர்பார்ப்போடு பாஜக போட்டியிட்டது. அத்தொகுதியில், அக்கட்சியின் முக்கிய பிரமுகர் வானதி சீனிவாசன் களமிறக்கப்பட்டார். அவருக்கு எதிர்முகமாக அத்தொகுதி காங்கிரஸ் கட்சியின் மயூரா...

ஒத்துழைக்க மறுத்தமைக்கு உள்ளே!

வடமராட்சியின் கரவெட்டி ஞானம்ஸ் விளையாடுக் கழக பயிற்றுநர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டு  கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை பொதுச் சுகாதார பரிசோதகரால் சுமார் 22 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலில்...

புதிய கலக்கல் காமெடியன் டக்ளஸ்!

மூளை மாறாட்ட கதைகளால் மேர்வின் சில்வாவை முந்தி தமிழ் அரசியல் பரப்பை கலகலப்பாக்கி வருகிறார் டக்ளஸ். தெற்கில் மேர்வில் சில்வா பாணி சமாளிப்பு அரசியலில் குதித்துள்ள டக்ளஸ்...