Monat: Mai 2021

யார் நல்ல கொலையாளி: வாக்களித்தனரா தமிழர்!

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற விவாதத்தின் போது படுகொலைகளைப் புரிந்த சுனில் ரத்னாயக்க என்ற முன்னாள் இராணுவ சார்ஜன்ட்டிற்கு பொது மன்னிப்பு வழங்கிய விடயம் பேசுபொருளானது ....

தேர்தல் முறை தெரிவுக்குழு!

இலங்கையில் 15 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று சபாநாயகரால் சபையில் அறிவிக்கப்பட்டது. தவிசாளர்: தினேஷ் குணவர்த்தன எதிரணி: கபீர் ஹஷிம், மனோ கணேசன், ரஞ்சித் மத்துமபண்டார,...

நிமலராஜன் வழக்கும் ஊத்தி மூடப்பட்டது!

தென்னிலங்கையில் கோத்தபாய முதல் நாமல்ராஜபக்ஸ அவரது தாயார் சிராந்தி என பலரும் தமது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தானும் வழக்குகளிலிருந்து விடுபட தொடங்கியுள்ளார் டக்ளஸ். கடந்த...

நான் புலி என்றால் நீ நாயா? பாராளுமன்றில் சாணக்கியன்

கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும், தமது அரசியல் தலைவர்கள் கைது செய்யப்படுவதற்கும், புர்கா தடை உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு குரல் கொடுக்காத கிழக்கின்...

இஸ்ரேலில் வரலாறு படைத்த திருநங்கை நடுவர்!!

  இஸ்ரேலிய கால்பந்து நடுவர் சபீர் பெர்மன் வரலாறு படைத்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இஸ்ரேலிய பீரீமியர் லீக்கில் தனது முதலாவது ஆட்டத்தை திருநங்கை சபீர்...

பிரிட்டனில் 50 வயதைத் தாண்டிய அனைவருக்கும் 3வது கொரோனா தடுப்பூசி

இங்கிலாந்தில் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலையுதிர்காலத்தில் மூன்றாவது கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இது கிறிஸ்மல்காவலத்தில் பரவக்கூடிய கொரோனா தொற்று நோயிலிருந்து வரும் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்கும்...

தமிழினப்படுகொலை ஆதாரங்கள் பிரான்சு டிரான்சி நகரசபை முன்பு

பிரான்சு திரான்சி (Drancy)நகரசபை முன்றலில் நடை பெற்ற கவனயீர்ப்பு மற்றும் இனப்படுகொலை நிழற்பட ஆதார காட்சிப்படுத்தலும் மே-18 தமிழின அழிப்பு நினைவேந்தலும்.இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு...

நாடாளுமன்ற பக்கம்: கோத்தா, மகிந்த!

றிசாத் பதியுதீன் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம் அதகளமாகியுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.றிசாத் கைது தொடர்பில் சஜித்,சரத்பொன்சேகா,சுமந்திரன் என...

இலங்கையில் தொடங்கியது கொத்தணி மரணம்?

இலங்கையிலும் கொரோனா காரணமாக வீடுகளிலேயே மக்கள் மரணிக்க தொடங்கியுள்ளமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. தென்னிலங்கையின் மாலம்பே பிரதேசத்தில் மூவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளனர்.  அவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளுக்கு...

வடக்கில் இருபகுதிகள் முடக்கம்!

வடமாகாணத்தின் கொடிகாமம் மற்றும் வவுனியா பூவரசங்குளம் பகுதியின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் பிரதேசத்தில் அதிக அளவு கொரோனா தொற்றாளர்கள்  இனங்...

தமிழ்நாட்டிற்கும் வந்தது ஒட்சிசன் பற்றாக்குறை!

இந்தியாவின் வடமாநிலங்களை தொடர்ந்து தமிழகமும் ஒட்சிசன் பற்றாக்குறை மரணங்களை சந்திக்க தொடங்கியுள்ளது. தமிழ் நாட்டின் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 10 மணி முதல் ஒக்சிசன்...

இந்தியாவில் இனப்படுகொலை! எச்சரித்த நீதிபதிகள்!

  கோவிட்-19 பாதித்த நோயாளிகளை, ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் சாக விடுவது, இனப்படுகொலைக்கு குறையாத குற்றம் என்று உத்திரப்பிரதேச அலகாபாத் உயர்நீதிமன்றம் மிகக் கடுமையாக சாடியுள்ளது.மேலும், இதுவொரு கிரிமினல் குற்றமாகும் என்றும்...

டிலக்சன் தர்மசீலன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றம் அரங்கவேளையா இன்றிலிருந் வாரம் தோறும் 05.05.2021STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்துஇன்றிலிருந்து ஒளிபரப்பாகிவரும் STS தமிழ் தொலைக்காட்சி எம்மவர் கலைநோக்கே தன்னகத்தே கொண்டு ஆரவாரம் இன்றி செயல்பாடே தன் நோக்காக கொண்டு செயல் படுவதை, புதிய, புதிய...

கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி டர்சிகா..!!!

இன்று  வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளில், கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் மகேந்திரன் டர்சிகா முதலிடத்தை பிடித்துள்ளார். கிளிநொச்சி சென் திரேசா கல்லூரியின் மாணவியான இவர்,...

செல்வி பிரணவி வசந்தகுமார் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் 05.05.2021

05/05/19யேர்மனி ஸ்ருட்காட் நகரில் வாழ்ந்துவரும் செல்வி பிரணவி வசந்தகுமார் அவர்ககள் இன்று தனது ?பிறந்த நாள் தன்னை, அப்பா, அம்மாசகோதரர்களுடனும் உற்றார் ,உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைத்து...

மக்கள் மன்றங்களில் வலிமையான எதிர்க்கட்சியாக நாம்தமிழர் கட்சி; சீமான் பெருமிதம்!

 மக்கள் மன்றங்களில் வலிமையான எதிர்க்கட்சியாக நாம்தமிழர் செயற்படும் என தேர்தல் முடிவுகள் குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெருமிதம் வெளிப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்து கடற்படைக்கு உதவியாக ஜெட் பக் எனும் புதிய பிரிவு உருவாக்கம்

இங்கிலாந்து கடற்படையினருக்கு உதவி செய்வதற்காக ஜெட் பக் (Jet Pack) என்ற புதிய பிரிவு பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. ஆங்கிலக் கால்வாயில் சென்ற போர்க் கப்பலில் இருந்து சில...

வக்கற்றுப்போனதா கோத்தாவின் படையணி?

ஜனாதிபதியும் அமைச்சரவை அமைச்சர்களும் பி.சி.ஆர். விவகாரங்களில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்தலுக்காக ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டு அதன் மூலம் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ஞாயிறுக்கிழமை...

சட்ட ஆட்சியும் நீதிமன்ற சுயாதீனமும் வலுவிழக்கக்கூடும் – கண்காணிப்பகம்

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதால் சட்டத்தின் ஆட்சியும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையும் மேலும் வலுவிழக்கக்கூடும்.அதேவேளை மனித உரிமை மீறல் குற்றச்செயல்களுடன்...

தமிழ் ஈழ உணர்வாளர் கோ.இளவழகன் காலமானார்!

தமிழின விடுதலைமீதும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் தீராத பற்றுக்கொண்டு இயங்கிய ஐயா இளவழகனார் காலமானார். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்மண் பதிப்பகத்தின் மூலம் அதிகமான...

ஊடக அடக்குமுறை! குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்!! மன்னிப்புச்சபை

ஊடகங்களின் கருத்துச்சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்...

ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்!

அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவத்தொடங்கியத்தை அடுத்து தற்காலிமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐயின் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ஐபிஎல் 20-20 கிரிக்கெட் தொடர்...