Mai 3, 2024

Monat: März 2021

துயர் பகிர்தல் செல்வராணி மகேந்திரலிங்கம்

திருமதி. செல்வராணி மகேந்திரலிங்கம் தோற்றம்: 06 ஜூலை 1960 - மறைவு: 28 மார்ச் 2021 யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட...

ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதற்கு எதிராக டுசில்டோர்ப்பிலும் ஆர்ப்பாட்டம்

யேர்மனியில் வாழும்  ஈழத்தமிழ் மக்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதற்காக யேர்மனிய அரசாங்கம் ஒரு வாரமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக யேர்மனியில் வாழும்...

ஆணையிறவில் விபத்து! இருவர் காயம்!

கிளிநொச்சி ஆணையிறவுப் பகுதியல் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயடைந்துள்ளனர்.காயமடைந்த இருவர் கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சிற்றூர்தி ஒன்றும் கிளிநொச்சி...

டாணுக்கும் விசாரணையாம்?

யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் தொலைக்காட்சியொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.எனினும் விசாரணையின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கும் தொலைகாட்சி ஒன்றின்...

நிலாவரை விவகாரம்:நீதிமன்று செல்கிறது!

நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளை இளைஞர்களைத்திரட்டி வந்து தடுத்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விசாரணை...

யாழ்.மாநகரசபையில் மேலும்:திருநெல்வேலிக்கு உதவி!

முதல்வர் வி.மணிவண்ணனையடுத்து மற்றுமொரு யாழ்.மாநகரசபை உறுப்பினருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே வி.மணிவண்ணன் கிளிநொச்சி கொவிட் வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் யாழ்.மரக்கறிச்சந்தை கொத்தணி...

பதுக்கிய வெளிநாட்டு சொத்தா காரணம்!

வெளிநாட்டில் பதுக்கப்பட்ட புலிகளது பணத்தை வெள்ளையாக்கி கொண்டு வந்த விவகாரம் தொடர்பில் விசேட அதிரடி படையால் ரியூப் தமிழ் காரியாலயம் சுற்றிவளைப்பு பணிப்பாளர் உட்பட பணியாளர் பலர்...

சூயஸ் கால்வாயில் தரைதட்டிய கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியது!

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் கப்பல் மிதக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர்...

யேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

யேர்மனியில் ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கான நாடுகடத்தும் நடவடிக்கைக்கு எதிராக நேற்று ஏதிலிகளைச் சிறைவைத்திருக்கும் யேர்மனி தென்மாநிலம் போட்சையும் நகரத்தில் உள்ள சிறைச்சாலைக்கு முன்பாக தமிழ்மக்களால் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் நடைபெற்றது.கொரோனா...

யாழ்ப்பாணத்திற்கு சத்திய சோதனை!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால், யாழில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் செல்வோருக்கு (பயணிகளுக்கு) பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள்...

அடங்க மறுக்கும் நிரோஸ்!

கூட்டமைப்பின் பெரும்பாலான உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் தாமுண்டு தமக்கான பட்டாவுண்டு.மனைவி பிள்ளைகளை ஏற்றிதிரிய அரச பிக்கப் உண்டு என வாழ்ந்துவருகின்ற போதும் வலி.கிழக்கு தவிசாளர் மட்டும் ஓய்ந்த...

புலம்பெயர் தேசத்தில் செத்தாலும் துரத்தும் இலங்கை புலனாய்வு?

டாம்போ March 29, 2021  இலங்கை, சிறப்புப் பதிவுகள் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சில நிறுவனங்கள் உள்ளடங்கலாக தமிழ் புலம்பெயர்க் குழுக்கள் சிலவற்றை அரசாங்கம் தடை செய்துள்ளது. சில குழுக்கள் 2014ஆம்...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (14) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (14)29.03.2021 இன்று இரவு 8மணிக்கு STS...

நாடுகடத்தப்பட இருக்கும் எமது உறவுகளுக்கான கவன இர்ப்பு அனைவரும் ஆதரவு வழங்குங்கள் !

நாடுகடத்தப்பட இருக்கும் எமது உறவுகளுக்கான கவன இர்ப்பு அனைவரும் ஆதரவு வழங்குங்கள் ! எமது நாட்டில் இடம்பெறும் அனைத்து கொடிய சம்பவங்களையு அறிந்த நாடுகள் இன்றய கொறொணாகலத்தில்...

விசமிகளால் கிட்டு பூங்கா முகப்புக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம்  நல்லூரில் அமைந்துள்ள கிட்டு பூங்காவின் நுழை வாசல் இனம் தெரியாதோரால் தீ மூட்டப்பட்டுள்ளது. இதனால் நுழைவாசலில் அமைந்துள்ள முகப்பு எரிந்து நாசமாகியுள்ளது.இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (28)...

தடை செய்யப்பட்டவர்களின் புதிய பட்டியலை வெளியிட்டது சிறீலங்கா அரசாங்கம்!

சிறீலங்காவினால் பங்கரவாதம் மற்றும் பயங்கரவாத்திக்கு நிதி வழங்குபவர்கள் தொடர்பில்  தடை செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்களை உள்ளடக்கிய விபரங்களை சிறீலங்கா அரசாங்கதினால் 28.03.2021 இன்று  வெளியிட்டுள்ளது. இது...

யாழ்.கல்வி வலய பாடசாலைகள் பூட்டு:

யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் ஒரு வாரத்திற்கு மூடப்படுகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் வைரஸ் தொற்று நிலைமை அதிகரித்து வரும் நிலையில் யாழ். கல்வி...

கிழக்கில் சுமா-சாணக்கியனின் அல்லக்கை அணி!

  யாழ்ப்பாணத்தில் தமிழரசுக்கட்சிக்கு சவப்பெட்டி தயாரித்து கடந்த தேர்தலுடன் ஆணி அடித்த எம்.ஏ.சுமந்திரன் தற்போது தனது கடையினை கிழக்கில் விரித்துள்ளார். குறிப்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை...

வடக்கு கடலில ஓயில் கலந்தது?

காங்கேசன்துறை கடற்பரப்பில் பரவிக் காணப்படும் திரவ படலம் தென்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் திரவப் படலத்தின் மாதிரிகள்  யாழ்ப்பாணம் மாவட்ட இடர்...

இந்தோனேசிய தேவாலயக் குண்டு வெடிப்பு! 14 பேர் காயம்!

இந்தோனேசியா மக்காசர் நகரில் அமைந்துள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது. இதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.ஈஸ்டர் வாரத்தின் முதல்...

மியான்மாரில் 114 பேரைக் கொன்றது இராணுவம்

மியான்மரில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 114 பேர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பிப்ரவரி...

புத்தூரில் ஒருவர் வெட்டிக்கொலை!

யாழ்ப்பாணம், புத்தூர்  வீரவாணி பகுதியில் ஆண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் 52 வயதுடைய துரைராசா சந்திரகோபால் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சந்திரகோபால் வீட்டில்...