Mai 2, 2024

Tag: 23. März 2021

❗அவசர அறிவித்தல் / அவதானம் ‼️

வதிவிட அனுமதியின்றி (Duldung - தற்காலிக அனுமதியுடன்) யேர்மனியில் இருப்பவர்களைத் தேடிச் சென்று கைதுசெய்து சிறிலங்காவிற்கு மீள அனுப்புவதற்கான நடவடிக்கை இப்பொழுதுமுதல் யேர்மனிய சிறப்புக் காவல்துறையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

ஐ.நா.வில் பிரேரணை நிறைவேறினால் வெளிநாட்டு படைகள் பிரசன்னமாகலாம் – தமரா குணநாயகம் எச்சரிக்கை

• பிரேரணை மீது இலங்கை வாக்கெடுப்பைக் கோர வேண்டும் • தமிழ் மக்களின் விடயங்கள் துருப்புச் சீட்டாக மாற்றப்பட்டுள்ளது • சீன எதிர்ப்புக்காக இலங்கையைப் பயன்படுத்துகிறது மேற்குலம்...

இன்று மாலை சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் அலங்காரத் திருவிழா STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்

திருமதி. சுப்பிரமணியம் மகாலட்ஷ்மி (ரூபி ) அவர்களின் 6 நாள் திருவிழா உபயம் இன்றாகும் இதனை STS தொலைக்காட்சி  ஈகிள் ஜ பி மூலமும் வீ ஜ...

பிறந்த நாள் வாழ்த்து பாஸ்கன் பூதத்தம்பி (22.03.2021)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கன் பூதத்தம்பி (22.02.2021) தனது பிறந்தநாளை யேர்மனிலில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார், இவரை மனைவிபாலறுாபி, சகோதரிகள்...

கொரோனாவா! வருகிறது கஞ்சா!

வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் 200 கிலோ கஞ்சாப் பொதிகள் டிப்பர் வாகனத்தில் ஏற்றி கடத்த முற்பட்டபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று அதிகாலை படகு ஒன்றின் மூலம்...

ஆவா அருண் பார்த்தீபன் வாக்குவாதம்! கொட்டகையினை அகற்ற காலக்கெடு!

இலங்கை அரச புலனாய்வு பிரிவின் நிகழ்ச்சி நிரலில் முன்னெடுக்கப்படும் போராட்ட கொட்டகையினை இன்றிரவினுள் அகற்ற யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.அவ்வாறு அகற்றாவிடின் மாநகரசபையால் கொட்டகை அகற்றப்பட்டு ஏலவிற்பனை...

இலங்கைக்கு எதிரான தீர்மானம்! ஜெனீவாவில் வாக்கெடுப்பு ஒத்திவைப்பு!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீரமானம் மீதான வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெறவிருந்த நிலையில்...

இப்போது வாய்ச்சவாடலே மிஞ்சியுள்ளது – சிவாஜி

தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் அரங்கேற்றியவற்றை ஜனாதிபதியாகிய பின்னர் வேறு ஆட்களை வைத்து அரங்கேற்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற...

மன்னார் தொடரூந்து விபத்துக்கு நீதி கோரி மக்கள் பேரணி

தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள   தொடரூந்துக் கடவையில் கடந்த 16 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை  மதியம்    தனியார் பேரூந்தும்  தொடரூந்து மேதி எற்பட்ட விபத்தில்...

தூதுவராலங்களிற்கு ஓடித்திரியும் இலங்கை!

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே, கொழும்பிலுள்ள...

மன்னாரில் நீதிமன்ற கட்டடமும் போச்சு!

மன்னார் மாவட்ட நீதிமன்றக்கட்டிடத்தொகுதியை கையகப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளது தொல்லியல் திணைக்களம். தமது திணைக்கள ஆளுகைப் பிரதேசத்திற்குள் வருவதனால் அதனை அகற்றித் தருமாறு திணைக்களம் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம்...