Mai 2, 2024

Tag: 26. März 2021

இன்று மாலை சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் சப்பறத்திருவிழா STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்

பரமேஸ்வரன் புஷ்பராணி குடும்பத்னினர் பரமேஸ்வரன் கிருபாகரன் (லண்டன் ) அவர்களின் சப்பறத்திருவிழா உபயம் இன்றாகும் இதனை STS தொலைக்காட்சி ஈகிள் ஜ பி மூலமும் வீ ஜ...

மூன்று ரபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகின்றன!

மத்திய அரசு 2016-ல் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம், 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தது. இதன்படி,...

பிரான்ஸில் அவசர பிரிவுகளில் இளைஞர்கள்! எதிர்ப்பு சக்தி அவர்களிடம் இல்லை எச்சரிக்கிறார் சுகாதார அமைச்சர்!

இள வயதினர் வைரஸ் நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவர்கள் அல்லர்.வைரஸின் மாறுபாடான குணவியல்புகள் தற்போது இளைஞர்களையும் தாக்கிவருகின்றது. பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவி யே வேரன் இன்று...

இந்தியாவின் நிலைப்பாடு ஈழத்தமிழர்களுக்கு , சாதகமா? சாபமா?

ஐநா மனித உரிமை சபையில் பிரித்தானிய உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் , எதிராக 11நாடுகளும், வாக்கெடிப்பில் கலந்து...

200 மில்லியன் தடுப்பூசி செலுத்துவதே இலக்கு – ஜோ பைடன் பேட்டி

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். கொரோனா தொற்று காலத்திற்கு இடையில் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க...

பிறந்தநாள் வாழ்த்து அபிராமி.கெங்காதரன் 26.03.2021

  சுவிஸ் வசிப்பிடமாகவும் கொண்ட அபிராமி.கெங்காதரன் அவர்களின் பிறந்த நாள் 26.02.20121..இன்று தனது இல்லத்தில்அப்பா ,அம்மா சகோதர, சகோதரிகள் ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து...

மெக்சிக்கோவில் முகக்கவசத்திற்குப் பதிலாக மூக்குக் கவசம்!

மெக்சிகோவில் முக கவசம் போன்று மூக்கு கவசத்தை உருவாக்கி உள்ளனர்.உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மெக்சிகோவில்...

ஆட்சி மாற்றத்திற்கே 46/1 பிரேரணை நிறைவேறியுள்ளது – கஜேந்திரகுமார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணை இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு முழுமையான நீதியை பெற்றுக் கொடுக்கும்  பொறிமுறையை  உள்வாங்கவில்லை. மாறாக ஜனாதிபதி...

தவறும் பட்சத்தில் புதிய பொறிமுறை – மன்னிப்புச்சபை எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானம் மிகமுக்கியமான முன்நகர்வு என்பதுடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவருகின்ற, 30 வருடகாலப்போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்கப்படும் என்ற...

திருகோணமலையில் கசிப்பு உற்பத்தி செய்த பெண் கைது!

திருகோணமலை, மூதூர் கங்குவேலி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி செய்யும் இடத்தை மூதூர் குற்றத்தடுப்புப் காவல்துறையினர் நேற்றுப் புதன்கிழமை (23) இரவு முற்றுகையிட்டனர்.இந்த நடவடிக்கையின் போது...

மீண்டும் சிறீதர் தியேட்டருக்கு படையெடுப்பு!

கடற்றொழில் அமைச்சரின் யாழ்.மாவட்ட அலுவலகத்தினை முடக்கி முற்றுகைப் போராட்டத்திற்கு வடக்கு மாகாண மீனவர்கள்அழைப்பு விடுத்துள்ளனர் . அந்த வகையில் நாளை 26ஆம் திகதி குறித்த முற்றுகை போராட்டத்துக்கு...

ஜெனீவா முடிந்தது:54 இந்திய மீனவர் கைது!

வட பகுதி கடற்பரப்பில் எல்லைமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  கடற்படையினரால்  54 தமிழக மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது மன்னார் கடற்பரப்பில் 2 இழுவைப்...

மணிக்கு கொரோனா:அச்சத்தில் வடமாகாணம்!

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணனுடன் தொடர்புபட்டு நிகழ்வுகளில் பங்கெடுத்த பலரும் கொரோனா தொற்று அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். ஜநா உதவி அமைப்பொன்றால் திருநெல்வேலியிலுள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தமர்வில் உள்ளுராட்சி...

இடைநிறுத்தம்:இந்தியா முடிவு!

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதிகளையும் இந்திய தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. உள்ளூர் தேவை அதிகரித்ததன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இந்திய...