Mai 3, 2024

Monat: März 2021

கிழக்கு சாணக்கியன்: வடக்கு மாவையாம்?

மாகாணசபை தேர்தல்களை எதிர்வரும் ஜீன் மாதமளவில் நடத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக பாராளுமன்ற...

தமிழ்த் தேசியப் பேரவையில் ஏன் நாங்கள் பங்கேற்றமாட்டோம்! கஜேந்திரகுமார் விளக்கம்!

தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து கட்டமைக்கப்படவுள்ள தமிழ்த் தேசியப் பேரவையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்க மாட்டாது என அக்கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

ஒருவாரம் பிற்போடப்பட்டது தமிழ்த் தேசியப் பேரவை உருவாக்கம்!

தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கும் முயற்சியானது ஒருவாரத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தமிழ்த் தேசியப் பரப்பில்...

இந்தியாவின் புலம்பல் பற்றி அக்கறையில்லை!

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருவது இந்தியாவின் வழமையான புலம்பல்தான். 13ஆவது திருத்தச் சட்டத்தை புதிய அரசமைப்பின் ஊடாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதே அரசிலுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்களின்...

இலங்கை காவல்துறை மோதி பொதுமக்கள் மரணம்!

  இன்று காலை கட்டுபத்தை காவல் நிலையத்தின் போலீஸ் ஜீப் முச்சக்கர வண்டியில் மோதியதில் மகனும் தாயும் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்...

மியான்மாரில் மேலும் 14 இலங்கை மீனவர்கள்!

மியான்மாரில் மேலும் 14 இலங்கை சிங்கள மீனவர்கள் அகப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடல்கொந்தளிப்பால் மியான்மாரில் கரை ஒதுங்கிய இவர்களை மீட்கமுடியாது அங்குள்ள சூழல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூரிலும் தொடங்கியது போராட்டம்!

சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் இணைந்து  தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நல்லூர் ஆலய முன்றலில் இன்று...

இலங்கை கடற்படைக்கு ஆசி:கச்சதீவில் திருப்பலி!

  இலங்கை கடற்படை தளம் அமைந்துள்ள கச்சதீவில் பங்குத் தந்தையர், கடற்படையினர் என 70 பேருடன்  இலங்கை கடற்படையினரின்  70 ஆவது ஆண்டு நிறைவின் நன்றி திருப்பலி...