April 26, 2024

துயர் பகிர்தல் திருமதி சுபத்திராதேவி அருணாசலம்

திருமதி சுபத்திராதேவி அருணாசலம்

தோற்றம்: 21 ஆகஸ்ட் 1937 – மறைவு: 28 மே 2020

யாழ். வியாபாரிமூலையை பிறப்பிடமாகவும், நீர்வேலியை நிரந்தர வசிப்பிடமாகவும், பின்னர் கொழும்பு மற்றும் லண்டன் Chadwell Heath (Ilford) ஆகிய இடங்களில் வசித்து வந்த திருமதி சுபத்திராதேவி அருணாசலம் 28-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

வியாபாரிமூலையை சேர்ந்த காலஞ்சென்ற முருகுப்பிள்ளை – மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் (பப்பா – நீர்வேலி) – நாகரத்தினம் தம்பதிகளின்  அன்பு மருமகளும்,

அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலகிருஷ்ணன்(ஆஸ்திரேலியா), தெவய்நாயகி (நெல்லண்டை பருத்தித்துறை), சீதாலட்சுமி (விசுவமடு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலம்சென்ற சண்முகநாதன், காலம்சென்ற யோகேஸ்வரி மற்றும் பத்மநாதன், ஞானாம்பிகை, தம்பிராஜா, நித்தியலட்சுமி, கார்த்திகேசு, நாராயணசாமி ஆகியோரின் மைத்துனியும்,

முகுந்தன் (UK ), ஸ்ரீமகள் (அம்பிகா – கனடா), நாமகள் (நமோ UK), ஜெயமகள்(யசோ UK ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரூபதர்ஷினி, குலமுருகன், சதீஷ்கரன் மற்றும் காலம்சென்ற சிவகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷமிரன், ஷாருகன், ஆரணி, ஆரபி, அட்ஷயா, அட்ஷலா, ஆருஷ், தயூரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இறுதிக்கிரியைகள் பற்றிய மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு:
அருணாசலம் (கணவர்) – (+44)0208 590 2772
முகுந்தன் (மகன்)              – (+44) 07976 357 231
அம்பிகா (மகள்)                – (+1) 647 920 1672
நவமா (மகள்)                     – (+44)0203 417 8898 / (+44) 07949 440 629
யசோ (மகள்)                      – (+44) 07469 215 178