சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தம்மை தாக்க முற்பட்டதாக சக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் இன்றைய தினம் வியாழக்கிழமை கலந்து கொண்டு...
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தம்மை தாக்க முற்பட்டதாக சக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் இன்றைய தினம் வியாழக்கிழமை கலந்து கொண்டு...
சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி...
இந்தியாவில் மறைந்த சாந்தனின் புகழுடல் யாழை வந்தடைந்துள்ள நிலையில் முருகனின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் சட்டத்தரணி புகழேந்தியிடம் கதறியழுது கண்ணீர்விடும் சம்பவம் தாயகத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது....
வவுனியாவில் சாந்தனின் புகழுடலுக்கு பெருந்திரளான மக்கள் கூடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். வவுனியாவில் இருந்து சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை...
சாந்தன் புகழுடல் நாளை (03) மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள்...
மறைந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு சுமார் 34 வருடங்களின் பின்னர் சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர். வலி. வடக்கு உயர் பாதுகாப்பு...
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஹரிகரன் இசை நிகழ்வை தமது யூடியூப் சேனலில் பதிவேற்றியவர்களுக்கு நொர்தேன் யூனி நிறுவனத்தினரால் ஸ்ரைக் அடிக்கப்பட்டுள்ளது. யூடியூப் சேனலுக்கு மூன்று ஸ்ட்ரைக் வந்தால்...
சென்னையில் உயிரிழந்த நிலையில் சாந்தன் உடல் இன்று காலை (1) 11.50 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில் , அவரது உடல் கொழும்பில்...
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றமற்றவராக இருந்தும் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின்...
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான 32 KM தூரமுடைய பாக்கு நீரிணையை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீந்தி கடந்து உலக சாதனை படைத்துள்ளார் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவனான...
குருந்தூர் மலை தொடர்பான வழக்கொன்று இன்று வியாழக்கிழமை (29) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதிக்கு மீண்டும் தவணையிடப்பட்டது. ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்றைய தினம் புதன்கிழமை மற்றும்...
தமிழ்ப் பிரதேசங்களில் தினம் தினம் போதை மரணங்கள் பதிவாகும் அளவுக்கு எமது இளைய தலைமுறை இன்று போதைப்பொருட்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறது.போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட கையோடு இளைஞர்களை இலட்சியப் ...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்துள்ள கட்சி உறுப்பினர்களிடம் வழக்குகளை வாபஸ் பெறக்கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிபந்தனை இல்லாமல் வழக்குகளைக்...
திருகோணமலையின் தென்னைமரவாடி தமிழ் மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வு இலங்கை காவல்துறையால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது. மாதாந்தம் பௌர்ணமி...
விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த தமிழ்ச் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சூழல் இருந்தது ஆனால் இன்று அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது என...
யாழில் 33 பாதுகாப்பு அற்ற கடவைகளையும் பாதுகாப்பான கடவைகளாக மாற்றம் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு...
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 21 ஆலயங்களில் 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 21 ஆலயங்களில் 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ் மாவட்டத்திற்கென 322 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். இந்த நிதி மிக சொற்பமானதாகவே உள்ளது. அதாவது சிறு விடயங்களை மேற்கொள்வதற்கான நிதியாகவே...
தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ,...