Mai 19, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

இந்திய அல்வா அவியாது!

இந்திய அரசு தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் தொடர்ந்தும் உறவுகளை பேணிவருவதாக காண்பித்து வருகின்ற போதும் பின்கதவு அரசியலில் இலங்கைக்கு தொடர்ந்தும் இராணுவ உதவிகளை சீனா வழங்கியே வருகின்றது. இலங்கையில்...

நாட்டில் புகையிலை பாவனையால் தினசரி 50 மரணங்கள் பதிவு!

நாட்டில் புகையிலை பாவனை காரணமாக தினசரி 50 மரணங்கள் பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்தார். உலக...

ஹவுதிப் போராளிகளிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை!!

ஏமனில் உள்ள ஹவுதி போராளிகள் தங்களிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை இருப்பதாகக் கூறியுள்ளனர். திட எரிபொருளில் இயங்கும் இந்த ஏவுகணை மக் 8 வேகத்தில் சென்று எதிரிகளின் இலக்கை...

உக்ரைனுக்கான டோரஸ் ஏவுகணைகளை வழங்க யேர்மன் நாடாளுமன்றம் எதிர்ப்பு

 உக்ரைக்னுக்கு நீண்டதூரம் சென்று தாக்கும்  டோரஸ் ஏவுகணைகளை அனுப்புவதற்கு யேர்மனியின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதற்கு எதிராக பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக...

யாழ்.பல்கலையின் 38ஆவது பொது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில்  இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமாகியது.  பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி....

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவிக்க கோரி நாளை வெள்ளிக்கிழமை வவுனியாவில் போராட்டம்

வவுனியா வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளை கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ...

வெடுக்குநாறியில் கைதாகி விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் உணவு தவிர்ப்பு

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய வழிப்பாட்டில் கலந்து கொண்டிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , வவுனியா நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 08 பேரில்...

வடக்கில் உள்ள சுற்றுலா தளங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர்  கலாநிதி சத்வஞ்சல் பாண்டே உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

35வருடங்களின் பின்னர் விடுவிப்பு!

வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி தெற்கு -தென்மயிலை (J240) கிராம சேவையாளர் பிரிவில் உள்ள...

சதி மூலம் ஆட்சிக்கு வந்ததை கோட்டாவின் நூல் மறந்து விட்டதா? வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

அண்மையில் முன்னாள் ஐனாதிபதி கோட்டாபய வெளியிட்ட நூலில் தன்னை ஆட்சியில் இருந்து வெளியேற்ற சர்வதேச சதி நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார் அவர் கூறும் சர்வதேச சதியில் ஈடுபட்ட நாடுகள்...

இரமழானின் முதல் நாளில் 67 பாலஸ்தீனியர்கள் பலி!!

பாலஸ்தீனியர்கள் புனித இரமழான் நோன்பை ஆரம்பித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 67 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது....

யேர்மனியில் வேலை நிறுத்தங்கள்: போக்குவரத்துகள் பாதிப்பு!!

டொச்ச பான் (Deutsche Bahn) மற்றும் லுஃப்தான்சா (Lufthansa) ஆகிய போக்குவரத்து நிறுவனங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இன்று செய்வாய்க்கிழமை பயணிகள் புதிய சிரமங்களை எதிர்கொண்டனர். யேர்மனியில்...

வெடுக்குநாறியில் கைதான 08 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சிவராத்திரி...

திருமதி செல்வி .இரஐயசூரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (11.03.2024)

யேர்மனி எசன்நகரில் வாழ்ந்து வரும் திருமதி செல்வி இரஐயசூரி அவர்கள் (11.03.2024) தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவரை கணவன். பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து வாழ்க...

யேர்மனியில் சாந்தனுக்கு கண்ணீர் அஞ்சலி!!

யேர்மனி நெட்டெட்டால் நகரில் நடைபெற்ற சாந்தன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆஸ்ரேலியா – நியூசிலாந்து பறப்பின்போது 50 பயணிகள் காயம்!!

ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்து நோக்கி பயணித்த விமானத்தில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் பறப்பின் போது காயமடைந்தனர். விமானத்தில் 50 பயணிகள் காயமடைந்தனர். விமானம் நியூசிலாந்தில்...

வெடுக்கு நாறியில் பொலிசாரின் மேற்கொண்ட அட்டூழியத்தை கண்டித்து யாழில் போராட்டம்

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரி பூசையின் போதான பொலிஸாரின் அட்டூழியங்களைக் கண்டித்தும், கைது செய்தோரை  உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி இன்றைய தினம்...

ஜெல்சிகன் ஜெயன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.03.2023

1 கொலண்டில்  வாழ்ந்துவரும் பாடகர் ஜெயன் அவர்களின்  மகன்  ஜெல்சிகன்அவர்கள் இன்று தனது பிறந்தநாளை  பெற்றேர் , பேரன், பேத்திமார் உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது...

சூரிச் ஒரு வாரத்தில் மூன்றாவது டிராம் மோதி உயிரிழப்பை பதிவு செய்தது.

27 வயதான சைக்கிள் ஓட்டுநர் சனிக்கிழமை காலை சூரிச்சில் உள்ள மருத்துவமனையில் டிராம் மீது மோதியதில் இறந்தார். இது ஏற்கனவே இந்த வாரம் சூரிச்சில் நடந்த மூன்றாவது...

காரைநகரில் 22 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 தமிழக கடற்தொழிலாளர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் - காரைநகர்...

திரு. செல்லையா சபாலிங்கம் அவர்களின் தனது75 ஆவது பிறந்தநாள் வாழ்த்து 09.03.2024

யேர்மனி போகூம் நகரில் வாந்து வரும் திரு. செல்லையா சபாலிங்கம் அவர்களின் 75 ஆவது பிளை மனைவிபிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரர்கள் பொறாமைகள் மற்றும் உற்றார் உறவினர்கள்...

தவபாலன்-தமிழ்ச்செல்வன் கைது!

வெடுக்குநாரிமலை ஆலயச்சூழலில் பொலிஸார் அடாவடி. சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலயத்தின் நிர்வாக செயலாளர் து. தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர்...