துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திருமதி முத்துசாமி சோதிப்பிள்ளை

திருமதி முத்துசாமி சோதிப்பிள்ளை தோற்றம்: 06 செப்டம்பர் 1940 - மறைவு: 30 ஏப்ரல் 2020 யாழ். சிறுப்பிட்டி தெற்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும்,...

துயர் பகிர்தல் நிக்கிலஸ் அன்ரனி

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை புலோலியை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நிக்கிலஸ் அன்ரனி அவர்கள் 28-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார்,...

துயர் பகிர்தல் பாலசுந்தரம் சுப்பையா

யாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா  Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,...

துயர் பகிர்தல் திரு கதிரிப்பிள்ளை சபாரத்தினம்

திரு கதிரிப்பிள்ளை சபாரத்தினம் தோற்றம்: 24 ஆகஸ்ட் 1948 - மறைவு: 07 ஏப்ரல் 2020 யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, வெள்ளவத்தை, கொழும்பு ஆகிய இடங்களை...

துயர் பகிர்தல் நமசிவாயம் தங்கமுத்து

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் தங்கமுத்து அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகமுத்து தம்பதிகளின்...

துயர் பகிர்தல் திரு வேலுப்பிள்ளை வீரசிங்கம்

திரு வேலுப்பிள்ளை வீரசிங்கம் தோற்றம்: 11 மார்ச் 1953 - மறைவு: 04 ஏப்ரல் 2020 மட்டக்களப்பு முனைத்தீவைப் பிறப்பிடமாகவும், கல்முனை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை...

துயர் பகிர்தல் அழகரட்ணம் புஸ்பதேவி

யாழ். சங்கானை தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அழகரட்ணம் புஸ்பதேவி அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

துயர் பகிர்தல் திருமதி சயந்தினி ஜெயவத்சலன்

திருமதி சயந்தினி ஜெயவத்சலன் தோற்றம்: 31 மே 1967 - மறைவு: 05 ஏப்ரல் 2020 யாழ்ப்பாணம்,மானிப்பாய்யை பிறப்பிடமாகவும்,கொழும்பு கொள்ளுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சயந்தினி ஜெயவத்சலன் அவர்கள்...

துயர் பகிர்தல் சு. பாலசிங்கம்

காங்கேசன்துறை, தையிட்டியைச் சேர்ந்தவரும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சு. பாலசிங்கம் அவர்கள் 04.04.2020 அன்று காலமானார் என்பதை வேதனையுடன் அறியத் தருகின்றேன். இவர் நடேஸ்வராக் கல்லூரிப் பழைய...

துயர் பகிர்தல் ஶ்ரீமதி. இராஜேஸ்வரி சோமாஸ்கந்தகுருக்கள்

ஶ்ரீமதி. இராஜேஸ்வரி சோமாஸ்கந்தகுருக்கள் இன்று (05/04/2020) அதிகாலை சிவபதமடைந்தார். இவர் காலஞ்சென்ற சுழிபுரம் பறாளாய் நடராஜஐயர் சொர்ணாம்பாள் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற சுருவில் நடராஜகுருக்கள் யோகாம்பாள் தம்பதிகளின்...

துயர் பகிர்தல் பிரித்தானியாவில் ஈழத்தமிழர் குகன் ஆட்கொல்லி நோயினால் மரணமடைந்தார்.

பிரித்தானியாவில் வசிப்பவரும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குகன் என்பவர் இன்று கொரோனோ ஆட்கொல்லி நோயினால் மரணமடைந்தார். மனிதநேயமும் மிக்க அன்னாரின் ஆத்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

துயர் பகிர்தல் பத்மதாதன் செல்லத்துரை கொரோனா  காரணமாக மரணமடைந்துள்ளார்

யாழ்பாணம் ...வேலனைபிறப்பிடமாகவும். பிரான்சைவசிப்பிடமாகவும் கொண்ட பத்மதாதன் செல்லத்துரை கொரோனா  தோற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார் . அன்னாரின் இறிதி கிரிகைகள் பின்னர் அறிவிக்கப்படும் ...

யாழ் பொன்னாலை மக்கள் மீது அரச அதிகாரி அடாவடி!

பொன்னாலை J/170 சமுர்த்தி அலுவலகத்தில் இன்று காலை 8.30 மணிதொடக்கம் சமுர்த்தி பயனாளிகள் தவம் கிடந்தனர். தங்களை வருமாறு கூறிய சமுர்த்தி உத்தியோகத்தர் 11.00 மணிவரை வரவில்லை...

துயர் பகிர்தல் திருமதி வீரலட்சுமி செல்வநாதன்

திருமதி வீரலட்சுமி செல்வநாதன் தோற்றம்: 19 ஜனவரி 1951 - மறைவு: 05 ஏப்ரல் 2020 யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வதிவிடமாகவும் கொண்ட வீரலட்சுமி...

துயர் பகிர்தல் திருமதி கமலாதேவி குலவீரசிங்கம் (ஆனந்தியம்மா)

திருமதி கமலாதேவி குலவீரசிங்கம் (ஆனந்தியம்மா) தோற்றம்: 24 செப்டம்பர் 1942 - மறைவு: 02 ஏப்ரல் 2020 யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி...

துயர் பகிர்தல் ஆறுமுகம் தளையசிங்கம்

மண்கும்பாணை பிறப்பிடமாகவும் யாழ். கொக்குவிலை வசிப்பிடமாகவும் இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தளையசிங்கம் அவர்கள் 05.04.2020 இன்று இறைவனடி சேர்ந்தர் எனைய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

துயர் பகிர்தல் கிருஷ்ணசாமி சியாமளன் கொரொனா என்னும் கொடிய நோயினால் காலமானார்

சாவகச்சேரி, மீசாலையினைச்சேர்ந்த இளம் குடும்பஸ்தரான கிருஷ்ணசாமி சியாமளன் என்பவர் இங்கிலாந்தில் கொரொனா என்னும் கொடிய நோயினால் சாவினைத்தழுவியுள்ளார். இந்த கொடிய நோயினால் பல இளம் புலம்பெயர் தமிழ்உறவுகள்...

துயர் பகிர்தல் ஷண்முகம் பிரேம்ராஜ் ரஞ்சன் கொரோன தொற்றினால் காலமானார்.

உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பிரான்சில் Champs- sur -Marne இல் வசித்து வந்தவருமான திரு. ஷண்முகம் பிரேம்ராஜ் ரஞ்சன் (08.05.1963) கொரோன தொற்றினால் 03.04.2020 காலமானார்.