April 18, 2024

துயர் பகிர்தல் திரு நடராஜா கோணேஸ்வரன்

மரண அறிவித்தல்
திரு நடராஜா கோணேஸ்வரன்
15 JUN 1961 – 05 APR 2020 (58 வயது)
பிறந்த இடம் :
புங்குடுதீவு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் :
Castrop-Rauxel – Germany
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா கோணேஸ்வரன் அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், சோதிராஜா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சியாமளாதேவி அவர்களின் அன்புக் கணவரும்
டயானி(ஜேர்மனி), புவிசனா(ஜேர்மனி), நிருபன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், மங்கையக்கரசி(கனடா), காலஞ்சென்ற நடேசன்(இலங்கை), புஸ்பராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்
அருண், அருணா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற தாயாநந்தன், சிறீரன்சன் சந்திரகலா(கனடா), சிவாநந்தன் மாலதிதேவி(கனடா), சிறீதரன் மேகலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாட்டின் தற்போதைய நிலை காரணமாக அன்னாரின் இறுதி சடங்கில் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்வார்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
Wednesday, 08 Apr 2020 2:00 PM – 4:00 PM
Bahnhofstraße 291, 44579 Castrop-Rauxel, Germany
தொடர்புகளுக்கு
டயானி – மகள்Mobile : +4917643868204
நாகம்மா(சற்குணம்-மாமி) : +647-793-4986
சிறீதரன் – மைத்துனர்Mobile : +14162584023 மங்கையக்கரசி – சகோதரிMobile : +16477783109