Oktober 23, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

மரமேறிய சிறுவன் பலி?

மரம் ஒன்றில் ஏறிய 13 வயதுச் சிறுவன், அதிலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் இன்று (30) மாலை...

சமூக இடைவெளி அவசியம்:களத்தில் சிவன் அறக்கட்டளை!

கொரோனா குறித்தான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும்Nநோக்கில் 10 ஆயிரதம் துண்டுப்பிரசுரங்களை சிவன் அறக்கட்டளை அமைப்பு நேற்று புதன்கிழமை யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கே.குமாரவேலிடம் கையளித்துள்ளது....

படையினர் தலையிடுவதாலேயே மக்கள் எதிர்ப்பு :சுரேன்

சுகாதார துறையை முன்னிலைப்படுத்தாமல் படையினர் முடிவெடுப்பதாலேயே  மக்களின் எதிர்ப்பு வலுக்கிறதாக தமிழீழ வி:டுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸின் தாக்கம் அண்மைக்காலமாக...

தீவகத்தில் தனிமைப்படுத்தல் மையங்கள்?

சிறிலங்கா இராணுவம் மத்தியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக புதிது புதிதாக தனிமைப் படுத்தும் முகாம்கள் வட தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் அதிகளவு கைப்பற்றப்படு வருகின்றது. குறிப்பாக...

யாழ் போதனாவில் கொரோனா உறுதி?

கிளிநொச்சி - முழங்காவிலில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்த நேற்று (29) போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு இன்று (30) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை யாழ்...

கொரோனா குணமடைவு திடீர் உயர்வு

இலங்கையில் இன்று (30) மட்டும் 18 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர். இதன்படி இதுவரை 154 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை இன்று...

போதையில் மூழ்கிய பலருக்கு கொரோனா?

கொழும்பின் நெருக்கமான பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் பலர் போதைப் பொருள் மற்றும் பிற சட்டவிரோத பாணங்களுக்கு அடிமையானவர்கள் என்பதை புலனாய்வாளர்கள் மற்றும சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்...

துயர் பகிர்தல் பாலசுந்தரம் சுப்பையா

யாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா  Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,...

கொரோனா தீவிரத்தால் சுய நினைவறுந்த நோயாளிகள்… உயிர் காக்க போராடும் மருத்துவர்கள்

பிரான்சில் கொரோனா தீவிரத்தால் சுய நினைவறுந்த நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் உயிர் காக்க போராடும் காட்சிகள் புகைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம்...

சுவிட்சர்லாந்துக்கு வரவேண்டிய….. கிருமிநாசினியை திருடிய இத்தாலி!!

சுவிட்சர்லாந்துக்கு வரவேண்டிய மருத்துவ உபகரணங்கள் அடங்கிய லொறி ஒன்றை இத்தாலி தனது எல்லையில் பிடித்து அதிலிருந்த கிருமிநாசினியை கைப்பற்றிக்கொண்டுள்ளது. இந்த ’திருட்டு’ தொடர்பாக சுவிஸ் வெளியுறவு அமைச்சர்...

31ம் நாள் நினைவஞ்சலி த.பூ. முருகையா

31ம் நாள் நினைவஞ்சலி த.பூ. முருகையா (ஓய்வுபெற்ற மகாஜனாக் கல்லூரி கணித ஆசிரியர்- தெல்லிப்பழை, முன்னாள் தேசிய வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர்- யாழ் மாவட்டம்) தோற்றம்:...

பிரான்சில் கொரோனா தாக்குதலால் ஈழத்து தமிழ் யுவதி மரணம்.

யாழ். நீராவியடியை சேர்ந்த பாலசிங்கம் அவர்களது மகள் சாம்பவி இன்று காலை (ஏப்ரல் 08,2020) பிரான்சில் கொடிய கொரொனாவின் பிடியில் சிக்கி பிரான்சில் உயிரிந்துள்ளார். அன்னாரின் ஆன்மா...

கொரோனா வைரஸை அழிக்க சுடு நீரே மிகச் சிறந்த தீர்வாகும் – குணமடைந்த ஒரு நோயாளி!

  இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணம.டைந்த நோயாளி தான் காப்பாற்றப்பட்ட விதம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை...

சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள முலாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்…!!

முலாம்பழம் இனிப்பு சுவையும், நறுமணமும் கொண்டது. இது வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் இரும்பு சத்துக்கள் கொண்டது. வெயில் காலத்தில் உடல் சார்ந்த...

கமல்ராஜ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2020

இன்றைய தினம் கமல்ராஜ் அவர்கள் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் இவரை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்றனர் இவர் இன்றுபோல் என்றும் இன்புற்று நலமே வாழ்க வாழ்க...

அரசாங்கத்தின் அலட்சியமே RATP ஊழியரின் உயிரிழப்புக்கு காரணம்.

அரசாங்கத்தின் அலட்சியமே RATP ஊழியரின் உயிரிழப்புக்கு காரணம் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள. RATP ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்திருந்தார். தாமதமாக வழங்கப்பட்ட முகக்கவசங்களே இதற்கு காரணம்...

ஈக்குவேடாரில் உயிரிழந்தவர்களின் உடல்களை அட்டைப் பெட்டியில் அடக்கம் செய்யும் பரிதாப நிலை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உலக நாடுகள் திணறி வரும் நிலையில், ஈக்வடார் நாடு கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடமில்லாமல் தவித்து வருகிறது....

லண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்!!

பிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற  மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன் செபஸ்டியன்பிள்ளை கொரேனா தொற்று நோயினால் கடந்த சனிக்கிழமை இறந்துள்ளார். மருத்துவ ஆலோசகர் அன்டன்...

அமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52

இன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்

இலங்கைக்கு வானூர்தி மூலம் இந்தியா மருத்துவ உதவி!

இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆகும்.  மிகவும் குறைந்த அளவில் மக்கள் தொகை உள்ளதால் விகிதாச்சார அடிப்படையில் இது...

பிரான்சில் இறப்புக்கள் 10,000த்தை தாண்டியது!

கொரோன வைரஸ் காரணமாக 10,000 க்கும் மேற்பட்ட இறப்புகளை பதிவு செய்து  நான்காவது நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. மருத்துவமனையில் 7,091 பேரும், முதியோர் இல்லங்களில் 3,237 பேரும்...