Oktober 26, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

நாளை முதல் மத்தல சர்வதேச விமான நிலையத்தை செயற்படுத்த திட்டம்!

மத்தல சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பாரிய சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எமிரேட்ஸ் விமானம் நாளை மத்தல விமான நிலையத்திற்கு வருகை...

வடமாகாணசபையின் உதவி பிரதம செயலாளராக நீர்வேலி அத்தியார் இந்துவின் மாணவி :

வடமாகாண சபையின் உதவிப் பிரதம செயலாளராக நீர்வேலி வடக்கு காளிகோவில் ஒழுங்கையைச் சேர்ந்த திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது ஆரம்பக் கல்வியை நீர்...

கிழக்கின் புதிய ஆளுனராக கருணா அம்மான்.?? கிழக்கின் திக்திக் நிமிடங்கள்.!!

கிழக்கு மாகாண ஆளுநராக தற்போது செயற்பட்டு வரும் அநுராதா யஹம்பத் முக்கிய வெளிநாடு ஒன்றின் துாதுவராக செல்லவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் கிழக்கு மாகாண ஆளுநராக...

அன்று பிரேமதாசாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோத்தபாய- இன்று அதே ஜனாதிபதியாக பாருங்கள்

1989ம் ஆண்டு பிரேமதாச இலங்கை ஜனாதிபதியாக இருந்தவேளை, அவர் ராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்ளும் காட்சி. கூடவே பாதுகாப்பிற்கு செல்வது யார் என்று தெரிகிறதா ? சாட்சாத்...

செல்வன் மிதுசனின் அவர்களின் 18 வது, பிறந்த நாள்வாழ்த்து

டென்மார்க்கில் வாழ்ந்து வரும் சத்திதாசன் தம்பதிகளின் செல்வப் புதல்வன் மிதுசனின் இன்று தனது 18 வது, பிறந்த நாள் தன்னை  இல்லதில் தந்தை, தாய் ,சகோதரங்கள் ,...

வனிதா விஜயகுமார் மீது புகார் அளித்த லட்சுமி, ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் கேட்டு மானநஷ்ட ஈடு வழக்கு

லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதா விஜயகுமார், கஸ்தூரி மூவருக்குமான பிரச்சனைகள் எப்போது தான் முடிவடையுமோ என ரசிகர்களே கேட்குமளவுக்கு டுவிட்கள் நீண்டு கொண்டிருக்கின்றன. பிரபல சேனலில் லட்சுமி ராமகிருஷ்ணனை...

துயர் பகிர்தல் உத்தமபுத்திரன் முத்தையா

ஆழ்ந்த இரங்கல் அமரர்.உத்தமபுத்திரன் முத்தையா 08.08.20 பேர்லின் பதியில் நீண்டகாலமாக வசித்து வந்தவரும், பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட மூத்த தொண்டர்களில் ஒருவருமான...

பொதுத்தொண்டர் ஸ்ரீறில் பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 09.08.2020

பொதுத்தொண்டர் ஸ்ரீறில் பிரபாகரன் இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள் பிரதீபா, சிந்துஜா, பிரிகியா, பேத்தி தியாரா, திலீசா, திலானா, மருமகன். திலீபன்,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார், இவர்...

ஒரு ஆசனத்தை வைத்தே வன்னிக்குத் தீர்வு காண்பேன்…!

வன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளிற்கு தீர்வு காண்பேன் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த...

பத்தரிகையாளர் சந்திப்பில் கட்சி தலைமை தெரிவு செய்யமுடியாது:மாவை

“தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய பதவிப் பொறுப்புக்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே கட்சி யாப்பின்படி தீர்மானங்களை எடுக்க வல்லதாகும். பொதுவெளியில்,...

கரிஸ் பாலச்சந்திரனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 09.08.2020

யேர்மனி போகும் நகரில் வா‌ழ்ந்து வரும் கரிஸ்-பாலச்சந்திரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அக்கா, தங்கை, அம்மம்மா, அம்மப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமாமார், மாமிமார், சகோதர்...

தேர்தல் முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் – சிவாஜி

எதிர்காலத்திலாவது நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால், நடந்து முடிந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில்  நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...

பாராளுமன்றமும் ரணகளம் தான்! செல்லுகிறார் ஞானசார தேரர்

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கலகொட அத்தே ஞானசார தேரர் பாராளுமன்றம் செல்லவுள்ளார். எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியலில்  பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்   கலகொட...

சசிகலா விவகாரம்: ஆற அமர யோசிக்கும் மாவை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜை திட்டமிட்டு அரசுடன் இணநை;து சுமந்திரன் தோற்கடித்தமையை அடுத்து பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.அதிலும்...

தேசியப்பட்டியல்: குகதாசனிற்கு – தொங்குகிறார் துரை?

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனத்தை குகதாசனிற்கு கொடுத்துவிட சம்பந்தன் விடாப்பிடியாக நிற்க தனக்கு வழங்குமாறு, தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம், கூட்டமைப்பின் தலைவரிடம்...

சசிகலாவின் முறைப்பாடு தொடர்பில் சம்பந்தனுடன் பேசி முடிவு; மாவை!

"சசிகலா விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்தாலோசித்து முடிகளை மேற்கொள்ளுவோம்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்....

9வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக சமல் ராஜபக்ச தெரிவு!

எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் 9வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக சமல் ராஜபக்ச தெரிவு செய்யப்படலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் சபை...

வாக்குச் சீட்டில் பிரபாகரனின் பெயர்… அதிர்ச்சியில் உறைந்த தேர்தல் பணியாளர்

கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் 9 வது பாராளுமன்றத் தேர்தலில் பல பரபரப்பான விடயங்கள் அரங்கேறியிருந்தன. அதேபோன்று வாக்குச் சீட்டு ஒன்றில் “எனது தெரிவு...

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 26 – நாமலும் அமைச்சர்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 26 எனவும் 40 அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது. மொஹமட் அலி சப்றி, ஜீ.எல்.பீரிஸ், உதய...

நானே சிரேஷ்ட உறுப்பினர் எனக்கே தேசிய பட்டியல் பதவி உரித்தாக வேண்டும்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் தாம் என்பதால், தனக்கே தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும்...

விமான விபத்தை பற்றி இதுவரை தெரிய வந்த விபரங்கள்:

♦விமானத்தை இயக்கிய தலைமை விமானி கேப்டன்.தீபக் சாத்தே இந்திய விமான படையில் விங் கமேண்டராக பணியாற்றியவா். ♦விமானத்தை தரையிறக்க பயன்படும் கியா் (LANDING GEARS) வேலை செய்யவில்லை....