Main Story

Editor’s Picks

Trending Story

யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகமும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையும் இணைந்து 100 மூக்குகண்ணாடிகள் வழங்கி வைப்பு!

யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகமும்  தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையும் இணைந்து இன்றைய தினம் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இலவச கண் மருத்துவ முகாம் நடாத்தினர் குறித்த...

துயர் பகிர்தல் ஜயலக்சுமி தவராசசிங்கம்

திருமதி விஜயலக்சுமி தவராசசிங்கம் இணுவில்தெற்கை பிறப்பிடமாகவும் நவாலியை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி விஜயலக்சுமி தவராசசிங்கம் நவாலியில் காலமானார். அன்னார் இணுவில் தெற்கு இராசா தம்பதிகளின் மகளாவார் .(இரா...

விக்நாத் அவர்களின்25 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் 25.10.2020

யேர்மனியில் வாழ்ந்துவரும் விக்நாத்  கிருஸ்ணமூர்தி அவர்கள் இன்று தனது அப்பா, அம்மா, சகோதர, சகோதரி உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில் வளம்பொங்கி வையகம் பேற்றி...

துயர் பகிர்தல் திரு பேரின்பசிவம் சிவப்பிரகாசம்

திரு பேரின்பசிவம் சிவப்பிரகாசம் மறைவு: 24 அக்டோபர் 2020 இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ரொரன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட பேரின்பசிவம் சிவப்பிரகாசம் அவர்கள் 24-10-2020 சனிக்கிழமை காலை இறைபதம்...

புதிய அரசியலமைப்பு:பாராட்டும் சுரேன்?

புதிய அரசியலமைப்பு குறித்து அரசாங்கம் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறத் தொடங்கியுள்ளது.இதுவொரு நல்ல அணுகுமுறையென நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் இராகவன்...

5 துப்பாக்கிகள் மீட்பு! ஐவர் கைது!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கிகளுடன் 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இன்று சனிக்கிழமை (24.10.2020) அதிகாலைவிநாயகபுரம், திருக்கோவில்,...

மட்டக்களப்பில் 11 பேருக்கு உறுதி!

மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று இன்று சனிக்கிழமை(24.10.2020) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண...

இலங்கைக்கு இனி மீட்பில்லை?

சிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியிருப்பது பலர் மத்தியிலும்...

கொரோனா:இலங்கை அரசு சொல்வது பொய்-மெய்?

உண்மையான நிலைமையை அரசாங்கம் மறைத்ததே நாட்டில் கொரோனா வைரஸ் பரவக் காரணம் என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மருத்துவர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்....

இலங்கையில் 15?

இலங்கையில் கொரோனா தொற்று கட்டுப்பாடின்றி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குளியாப்பிட்டிய உனாலீய வேவ பகுதியைச்...

கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம்?

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு கட்சியின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளது.நேற்று (23) நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டத்திலயே...

கொடுங்கோன்மை நீட்சியில் ராஜபக்சக்களின் தொடர் மீட்சி! பனங்காட்டான்

கடந்தாண்டின் ஜனதிபதித் தேர்தலில் முதல் வெற்றி. இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதப் பொதுத்தேர்தலில் அமோக வெற்றி. இப்போது இருபதாவது திருத்தத்தில் பெருவெற்றி. உள்வீட்டுக்காரர் வாலாட்ட, இருபதைத் தோற்கடிக்கப் போவதாக...

அடுத்தாண்டு நடுப்பகுதி வரை நாங்கள் போராட வேண்டும் – பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ் அடுத்தாண்டு நடுப்பகுதி வரை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராகப் போராடும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.பிரான்சில் நேற்று வெள்ளிக்கிழமை 40,000 க்கும் மேற்பட்ட...

இலங்கையில் கொரொனாவின் 15 ஆவது மரணமா?

மாத்தறை மாவட்ட உதவி செயலாளர் நதீ ஜயவிக்ரம இன்று வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கர்ப்பிணியான அவர் இரத்த பரிசோதனை மேற்கொள்வதற்காக மாத்தறை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார் என பொலிஸ் பொறுப்பதிகாரி...

சீனாவா? நாங்களா?; கோட்டாவிடம் நேரில் கேட்பார் அமெரிக்க வெளிவிவகார செயலாளர்.!!!

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக, அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான நவீன விமானமொன்று நேற்று (23) கட்டுநாயக்க விமானத்தளத்தை வந்தடைந்துள்ளது. பொம்பியோவின் பாதுகாப்பு...

திரு நடராசா நித்தியானந்தம்

திரு நடராசா நித்தியானந்தம் தோற்றம்: 24 ஜூலை 1950 - மறைவு: 23 அக்டோபர் 2020 யாழ். வண்ணார்பண்ணை கலட்டியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, மானிப்பாய், கனடா ஆகிய...

சென்னையில்1985ல்விடுதலைபுலி இயக்கபாலசிங்கம்வீட்டில்குண்டு வெடிப்பு_சம்பவம்… உயர்நீதிமன்றதீர்ப்பு

சென்னையில் 1985ல் விடுதலை புலி இயக்கபாலசிங்கம் வீட்டில் குண்டு வெடிப்பு சம்மந்தமாக உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒன்று வந்துள்ளது. பாலசிங்கம் லண்டனில் இருந்து தமிழகம் வந்தபொழுது 1985ல் உட்லேண்ட்ஸ்...

யாழ் மாவட்ட செயலக வாணி விழா சிறப்பாக இடம்பெற்றது!

யாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில்யாழ் மாவட்ட செயலகத்தில் வாணி விழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் முத்தேவியரின் உருவப்படங்கள்...

சீதுவை பிரதேச தனிப்படுத்தலிலும் ஊரடங்கும் சம்பந்தபட்டவர்கள் சுய தனிமைபடுத்தலில் தற்போது!

சீதுவை பிரதேசமானது தனிப்படுத்தலிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள  நிலையில் அப்பிரதேசத்திலிருந்து யாரும் வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தியும் பேரூந்து வண்டியிலே அவர்கள் ஏற்றி வரப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதிராக...

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் – த.சத்தியமூர்த்தி

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் மைனா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்திதெரிவித்தார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பெரும் மருத்துவக்கல்வி...

கிண்டியில் திமுக ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என விமர்சித்துள்ளார்!

மருத்துவ படிப்புக்கான 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்கக்கோரி, சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில்...

பிரித்தானிய மகாராணி ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துவார் தெரியுமா?

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துவார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு Independent என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட...