Main Story

Editor’s Picks

Trending Story

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 அதிகரித்துள்ளது!

 இந்த ஆண்டு எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை சந்தித்தது. கொரோனா பாதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவையே இதற்கு முக்கிய காரணம். கடந்த மார்ச்...

துயர் பகிர்தல் சண்முகநாதன் (சந்திரன்)

தோற்றம்: 12 ஜூலை 1947 - மறைவு: 14 நவம்பர் 2020 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontault-Combault ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து சண்முகநாதன் அவர்கள் 14-11-2020...

கோத்தாவிற்கு அடுத்து சவேந்திரசில்வா?

பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் மற்றும் கோவிட்-19 வைரஸால் தீவிரமடைந்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில் கோத்தபாயா ராஜபக்சே  இராணுவ சகபடியான லெப்டினட் ஜெனரல் சவேந்திரா சில்வா இலங்கையின் சிவில் நிர்வாக...

சீனாவை வலுப்படுத்தும் உலகின் மிகப்பெரிய வர்த்தக உடன்படிக்கை!

உலகப் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கிய பதினைந்து நாடுகளே உலகின் மிகப்பெரிய வர்த்தக அமைப்பை உருவாக்கியுள்ளன.பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு (The Regional Comprehensive Economic...

துயர் பகிர்தல் திரு ஆறுமுகம் பரராஜசிங்கம்

திரு ஆறுமுகம் பரராஜசிங்கம் தோற்றம்: 01 பெப்ரவரி 1937 - மறைவு: 13 நவம்பர் 2020 மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் கிழக்கு, நுவரேலியா வசிப்பிடமாகவும், கனடாவை...

2,500 ஆண்டுகள் பழமையான 100 மம்மிக்கள் கண்டுபிடிப்பு!!

எகிப்து தலைநகரான கெய்ரோவின் தெற்குப் பகுதியில் 2,500 ஆண்டுகள் பழமையான 100 மம்மிக்களை (சவ பெட்டிகளை) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.கண்டுபிடிக்கப்பட்ட  மம்மிகள் சிலவற்றிலிருந்து 40 தங்கச் சிலைகளும் மீட்க்கப்பட்டுள்ளன. வண்ணமயமான,...

வடமராட்சியில் கடமை விசுவாசத்தில் சுகாதார பிரிவு?

  மாவட்ட செயலகத்தில் 250 பேர் ஒன்று கூடிய போது மௌனம் காத்த சுகாதார துறை சாதாரண மக்களை வருத்துவதில் மும்முரமாக உள்ளது. ஏற்கனவே தொண்டமனாறு செல்வச்...

மீண்டும் துட்டகெமுனுவிடம் ஓடினார் கோத்தா?

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும்இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆசி வேண்டி 500 மகா சங்கத்தினரின் பங்குபற்றுதலுடன் பிரித் பாராயண நிகழ்வொன்று வரலாற்று முக்கியத்துவம்...

டெலோ-சிறீடெலோ பின்னணி மோதல்?

நாடாளுமன்ற உறுப்பினர் விநோகதரலிங்கம் மீது தாக்குதல் நடத்தியவர்களை தேடி கைது செய்ய காவல்துறை முனைப்பு காட்டிவருகின்றது. டெலோ-சிறீடெலோ பின்னணியில் இம்மேர்தல் நடந்ததாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா...

கனடாவில் 63 பேர் பலி! 4,613 பேருக்குத் தொற்று!

கனடாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்.உயிரிழப்பு: 63 பேர் புதிய தொற்று: 4,613 பேர் மொத்த உயிரிழப்பு: 10,891 பேர் மொத்த தொற்றாளர்கள்:...

பிரித்தானியாவில் 462 பேர் பலி! 26,860 பேருக்குத் புதிய தொற்று!

பிரித்தானியாவில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள். உயிரிழப்பு: 462 பேர் புதிய தொற்று: 26,860 பேர் மொத்த உயிரிழப்பு: 51,766 பேர் மொத்த தொற்றாளர்கள்: 1,344,356

பிரான்சில் 354 பேர் பலி! 32,095 பேருக்குத் புதிதாகத் தொற்று!

பிரான்சில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்கள் உயிரிழப்பு: 354 பேர் புதிய தொற்று: 32,095 பேர் மொத்த உயிரிழப்பு: 44,246 பேர் மொத்த...

யேர்மனியில் 116 பேர் பலி! 16,077 பேருக்குத் புதிய தொற்று!

யேர்மனியில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்.உயிரிழப்பு: 116 பேர் புதிய தொற்று: 16,077 பேர் மொத்த உயிரிழப்பு: 16,077 பேர் மொத்த தொற்றாளர்கள்: 788,899 பேர்

இத்தாலியில் 544 பேர் பலி! 37,255 பேருக்குத் புதிய தொற்று!

இத்தாலியில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்.உயிரிழப்பு: 544 பேர் புதிய தொற்று: 37,255 பேர் மொத்த உயிரிழப்பு: 44,683 பேர் மொத்த தொற்றாளர்கள்: 1,144,552 பேர்

சுவிற்சர்லாந்தில் 32 பேர் பலி!

சுவிற்சர்லாந்தில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்.உயிரிழப்பு: 32 பேர் புதிய தொற்று: ---- பேர் மொத்த உயிரிழப்பு: 3,351 பேர்...

துயர் பகிர்தல் குமாரசாமி சிவயோகம்

திருமதி குமாரசாமி சிவயோகம்   தோற்றம்: 02 அக்டோபர் 1950 - மறைவு: 14 நவம்பர் 2020 யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகரை...

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்த நாடாளுமன்றஉறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு.

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சுகாதார நடைமுறைகளுடன் துப்பரவு பணிகளில் ஈடுபட பொலிசார் அனுமதி...

புதிய முயற்சி நூல்நிலையம். 24 மணி நேரமும் திறந்த நிலையில் இருக்கும்.

தமிழ் வாசிப்பை மக்களிடையே ஊக்குவிப்பதற்காக முதல் முதலாக இலவச 24மணிநேரமும் திறந்த நூல்நிலையம் ஒன்றை யேர்மன் மக்களுடன் இணைந்து சுண்டன் நகரில் 16.11.2020 திங்கள் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது....

யாழ் கோப்பாய் துயிலுமில்லத்தடியில் குழப்பம்!

மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுக்கும் சிரமதானப் பணி தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் கேள்வி எழுப்பிய நிலையில்...

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் சிரமதான பணி முன்னெடுப்பு (காணொளி)

தமிழின விடுதலைக்கு உயிர் துறந்த மாவீரர்களின் நினைவை போற்றும்  மாவீரர்  நாள் எழுச்சியை மீட்டெடுக்க இன்று வட தமிழீழம் ,கோப்பாய் துயிலுமில்லத்தில் இன்று தமிழ்த் தேசிய மக்கள்...

துயர் பகிர்தல் மகாலெட்சுமி செல்வரெத்தினம்

திருமதி மகாலெட்சுமி செல்வரெத்தினம் தோற்றம்: 08 ஜூன் 1935 - மறைவு: 12 நவம்பர் 2020  யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும்...