Main Story

Editor’s Picks

Trending Story

ரஷ்யத் தாக்குதலில் சக்தி வாய்ந்த வெடிப்புகள் கியேவை உலுக்கின

ரஷ்ய Tu-95 மூலோபாய குண்டுவீச்சு போர் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காஸ்பியன் கடலில் இருந்து உக்ரைனின் தலைநகர் கிய்வ் மீது ஏவுகணைகளை ஏவியதுடன் உக்ரேனிய தலைநகரின் கிழக்கு...

தொலைபேசி இலக்க விவகாரம்:இடமாற்றம்!

யாழ்.கொடிகாமம் பகுதியில் சிகிச்சை பெறவந்த பெண்ணிடம் தொலைபேசி இலக்கம் கேட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து வைத்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் யாழ்.கோப்பாய்...

கற்பிக்க தயாராக இல்லாத ஆசிரியர்கள்?

 இலங்கையின்  தற்போதைய சூழ்நலையில், பாடசாலைகளை வாரத்தில் ஐந்து நாட்களும் நடத்துவதென்பது பெரும் நெருக்கடியான விடயம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.  ஊடகவியலாளர்கள் சந்திப்பில்...

நாளுக்கொரு அறிவிப்பு:ஓய்வு 62!

இலங்கையில்  பஸில் ராஜபக்சவினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்ட்டம் ரணிலால் கைவிடப்படுகின்றது அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த ஜனவரி மாதம்...

பாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2022

பாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர்  05.06.2021 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார், இவரை அப்பா...

சிறிபாலகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 05.06.2022

யேர்மனி கேல்சன் கேஷன் நகரில் வாழ்ந்துவரும்.சிறிபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி.பிள்ளைகள். உற்றார் உறவுகள் என   அனைவரும்  இணைந்து வாழ்த்தும் இவ்வேளை stsstudio.com eelattamilan.com ststamil.com...

அனலைதீவில் கரை ஒதுங்கும் மனித எச்சங்கள்!

யாழ் அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் கடற்கரையில் கரையொதுங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் இவ்வாறு...

எரிபொருளுக்கல்ல:அரிசிக்கும் பஞ்சம்!

இலங்கையில்  ஒக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 195,000 மெற்றிக் தொன் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி...

21ஆவது திருத்தத்துக்கு பஸில் ஆதரவு!

இலங்கையின் புதிய அரசமைப்பின் 21ஆவது திருத்தத்துக்குத் தாமும் ஆதரவளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார். இதேவேளை, 21ஆவது அரசமைப்பு திருத்தத்தில்...

யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம்: போராட்டத்தில் பழைய மாணவர்கள்

யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் கல்லூரி பழைய மாணவர்களின் அமைப்பினால் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு முன்பாக, காலை 10...

துஷ்யந்தன் அபர்ணா அவர்களின் திருமணநாள் வாழ்த்துக்கள் 04.062022

சிறுப்பிட்டி பூங்கொத்தையையில் வாழ்ந்து வரும்.தம்பிராசா சிவமணி தம்பதியினரின் புலதல்வன் துஷ்யந்தன் தனது துணைவியாகஅபர்ணாஅவர்களின் திருமணநாள் வாழ்த்துக்கள் ஆல்போல் தளைத்து அறுகுபோல் வேர் ஊன்றி இன்புற்ற இல்லறவாழ்வில் இன்று...

கலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2022

சுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள் திருமணநாள்தனை தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள் இவர்கள்...

ராஜபக்சக்களிற்கு ஆதரவாக காவல்துறை?

மே 9 மற்றும் அதற்குப் பிறகு நடந்த வன்முறைகள் தொடர்பாக காவல்துறை பொறுப்பின்றி கைது செய்வதாக இலங்கை வழக்கறிஞர் சங்கம், முறையிட்டுள்ளது. நாடு முழுவதும் நடக்கும் வன்முறைகளை...

ஊடகவியலாளர் படுகொலை:9பேர் மீள கைது!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ புலனாய்வாளர்கள் 9 பேருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை நிரந்தர சிறப்பு...

சிங்கள கடற்படை தாக்கி 7 தமிழ் மீனவர்கள் காயம்!

பேசாலையில் இருந்து கடல் தொழிலிறகுச் சென்ற மீனவர்கள்மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல நடத்தியதில் படுகாயமடைந்த ஏழு தமிழ் மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடற்படையினருக்கும் மீனவர்களிற்கும் இடையே முரண்பாடு...

யேர்மனியில் தொடருந்து தடம் புரண்டது: மூவர் பலி! மேலும் பலர் காயம்!

தெற்கு யேர்மனியின் பவேரியாவில் பிராந்திய தொடருந்து தடம் புரண்டதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அல்பைன் ஸ்கை ரிசார்ட் நகரமான கார்மிஷ் -...

மாணவியை கடந்த முற்பட்டவர்கள் மக்களால் மடக்கிக் பிடிப்பு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற மாணவியை வாகனத்தில் கடத்த முற்பட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த மக்கள் அடி கொடுத்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் நேற்று பிற்பகல் 3...

தென்னிலங்கையில் தொடங்கிய கொலை கலாச்சாரம்?

தென்னிலங்கையில் மீண்டும் முன்னெடுக்கப்படும் கொலைகள் கோத்தா வடகிழக்கில் முன்னெடுத்து கொலைகளது தென்னிலங்கை தொடர்ச்சியாவென சந்தேகம் எழுந்துள்ளது. இன்று காலை மொரகல்ல அளுத்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில்...

கோத்தா -சவேந்திரா சந்திப்பு!

மே 9 தாக்குதலின் பின்னர் மனக்கசப்பினால் பிரிந்துள்ள கோத்தபாய சவேந்திரசில்வா தரப்புக்கள் சந்தித்து மனம்விட்டு பேசியுள்ளன. புதிய பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா...

தமிழ் கட்சிகளை துகிலுரிவோம்!

இலங்கையில் நிறைவேற்றப்படவுள்ள21வது திருத்தத்தை தமிழ் தேசியக்கட்சிகள் ஆதரிக்கக் கூடாது.மீறி ஆதரித்தால் மக்கள் முன்னால் அவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் எச்சரித்துள்ளார். இன்று அவர்...

தலைகள் இருக்க வேட்டையாடப்படும் வால்கள்!

மே 9 தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம குற்றப் புலனாய்வு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்றைய...

யுவதியிடம் தொலைபேசி இலக்கம் கோரிய வைத்தியருக்கு அடி!

 கொடிகாமம் பகுதியில் உள்ள அரச வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் வைத்தியரை தாக்கச் சென்ற குற்றச்சாட்டிலும், வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டிலும் இன்று (02) பிற்பகல் 08...