பிரான்ஸ் செவ்ரோன் மாநகரில் இடம் பெற்ற மே18

பிரான்ஸ் செவ்ரோன் மாநகரில் இடம் பெற்ற மே18
நீதி நிலைத்திட எம்பணி தொடர்திட
விதையுண்டோருக்கு உரமாகவும்
சிதையுண்டோருக்கு கரமாகவும்
காணாது போனோரது குரலாகவும்
தொடர்ந்திட
செவ்ரோன் நகரசபை முதல்வர்களுடன்
திரு மேத்தா
திரு அலெக்ஸ்
திரு கருணைராஜன்
திரு அருள்மொழி
இன்நிகழ்வில் வருகைதந்த
டீடீஊ ஊடகவியலாளர்
திரு சிவராம கிறிஸ்ணன் ஆகியோர் மிக எழுர்சியாக நடைபெற்றது தகவல் பிரான்ஸ்
ஈழத்தமிழன் செய்தியாளர்இணைப்பாளர்
திரு சின்னராசா கணேஸ்