März 31, 2025

Tag: 30. September 2022

இலங்கைக்கு மனிதாபிமான உதவி: 1.5 மில்லியன் யூரோக்களை விடுவித்தது ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்து வரும் சமூக - பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை விடுவித்துள்ளது....

விதைக்கப்பட்டது செந்தாழனின் உடல்!

தமிழீழம் வளலாய் அச்சுவேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குலசிங்கம் செல்வகுமார் (செந்தாழன்) அவர்கள் கடந்த 20.08.2022அன்று சுகயீனம் காரணமாக பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் சாவடைந்தார். சாவடைந்த  செந்தாழன் அவர்கள்...

கோட்டா – சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நேற்று (28) கொழும்பில் சந்தித்தார். கொழும்பில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தால்...

களவாக மணல் ஏற்றுவது: நால்வர் கைது!!

கிளிநொச்சி புளியம்பொக்கணை, உழவன் ஊர் மற்றும் கல்லாறு போன்ற  பகுதிகளில் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும்...