ருமேனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த இலங்கையருக்கு கொரோனா -44 இலங்கையர் உடனடியாக பணிநீக்கம்! வெளியான தகவல்
ருமேனிய நாட்டில் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த இலங்கையர்களில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை தெரியவந்ததை அடுத்து அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 44 இலங்கையர்களையும் நிர்வாகம் பணிநீக்கம்...