மீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்கு!
முஸ்லீம்களது பெருநாளான எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு அமுலில் இருக்குமென இலங்கை அரசு அறிவிப்புவிடுத்துள்ளது. அதேவேளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவிப்பு வரை ஊரடங்கு தொடரும் என...
முஸ்லீம்களது பெருநாளான எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு அமுலில் இருக்குமென இலங்கை அரசு அறிவிப்புவிடுத்துள்ளது. அதேவேளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவிப்பு வரை ஊரடங்கு தொடரும் என...
தென்னிலங்கையில் சும்மா இருக்கும் படையினர் மீண்டும் கட்டைப்பஞ்சாயத்துக்களில் குதித்துள்ளனர். மாரவில பொலிஸ் நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்து அங்குள்ள சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக கூறப்படும் இராணுவ வீரர்கள் இருவரை,...
தமிழரசுக் கட்சியில் 2010க்கு பின்பு வந்தவர்கள் எல்லாம் பணத்திற்காகவும் பதவிகளுக்காகவும் வந்தவர்களே சீ.வி.கே.சிவஞானம் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் கருத்துரைக்கும் போது:- எங்களுடைய கட்சிக்குள் உள்ள...
பிரி.பால்ராஜ் அவர்களின் 12ம் ஆண்டு இணையவழி வீர வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.
தமிழர்களின் உரிமைகள் இன்றும் மீறப்படுகிறது, நீதியை பெற்றுக்கொடுக்க அனைவரும் ஒன்றிணைவோம் என முன்னாள் ஐநா மனிதவுரிமை பேரவைத் தலைவர் நவநீதம்பிள்ளை முள்ளிவாய்க்கால் நினைவுரையாக கருத்து வெளியிட்டிருக்கின்றார். “இலங்கையில்...
ஸ்கோட் அமைப்பின் குறிக்கோள்கள் தமிழர்களுக்கு சேவை செய்தல் WWW.SCOT-UK.ORG.UK பதிவுசெய்யப்பட்ட இங்கிலாந்து தொண்டு எண்: 274499 OT SCOT மக்கள்வறுமையின் அடிமைத்தனம், இழப்பு, துன்பம், பாலினம் மற்றும்...
என்னுக்குள் ஏகாந்தம் வெறும் வெளிகளாகவே... கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே... வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள் அடங்காமலே... மண்ணுக்குள் மறைந்திருக்கும் வேர் போல்...
கொலன்டில் வாழ்ந்து வரும் திரு கனகசபை அவர்கள் இன்று தனது 86 வது பிறந்தநாளை பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகளுடன், கொண்டடுகின்றார் இவரை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி...
திருமதி பாலசகுந்தரி நவரட்ணம் (பாலு Teacher) (Retiret Teacher- Vidyananda College, Good Shepard Convent Kotahena Colombo) தோற்றம்: 03 ஆகஸ்ட் 1951 - மறைவு:...
இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே நல்லுறவு கால காலமாக நீடித்து வருகிறது. அந்த நாட்டிடம் இருந்து எஸ்.400 என்று அழைக்கப்படுகிற அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை (5 எண்ணிக்கை) வாங்குவது...
திரு சின்னத்தம்பி இராஜகுலேந்திரன் (முன்னாள் குகன் ஒயில் ஸ்ரோஸ் முகாமையாளர், நியு கல்யாணி ஸ்ரோஸ், சிறி கல்யாணி ஸ்ரோஸ் பங்காளர், காஸ் வெர்க்ஸ் ஸ்ரிட் சேகர் சன்ஸ்...
மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் பிரபலமானவர் மைனா நந்தினி. அரண்மனை கிளி, நாம் இருவர்...
21/05/2020 15:18 சீனாவை சேர்ந்த ஹேக்கர்களால் மிகப்பெரிய அளவில் பயனர் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது EasyJet எனப்படும் விமானப்போக்குவரத்து சேவையினை வழங்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களது...
யாழ். அளவெட்டி டச் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி Noizz ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா உதயணன் அவர்கள் 19-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்,...
நாடு முழுவதிலும் உள்ள கனேடியர்களுக்குக் கோவிட்-19 தொடர்ந்தும் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில், முதற் தேசம் (First Nations), இனுயிட் (Inuit), மேட்டி (Métis) ஆகிய சமூகத்தினரும் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறார்கள். பூர்வகுடியினருக்கு, குறிப்பாக அவர்களது குடும்பங்களில் இருந்தும் சமூகங்களில்...
ஜேர்மனியில் வைத்தியர்களின் கவனக்குறைவால் புலம்பெயர் இளம் தமிழ் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த ரேகன் பிரியா (25) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். யாழ்பாணம்,...
தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் மோகன்லால் கோவையில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுடன் வீடியோ காலில் பேசினார். கேரள திரையுலகத்தின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நடிகர்...
அம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் 72 பேர் பலியாகி உள்ளனர் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கடந்த 21 வருடங்களுக்கு பின்பு சூப்பர் சூறாவளியாக தெற்கு...
தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கொரோனாவால் இறப்பு எண்ணிக்கை...
இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் 7 கட்டண விவரங்களை வெளியிட்டு உள்ளது 40 நிமிடங்களுக்குள் இயங்கும் விமானங்களுக்கு குறைந்த மற்றும் அதிகபட்ச கட்டணம் ரூ.2,000 மற்றும் ரூ.6,000...
2001ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் எம்மை அழைத்துப் பேசினார்கள். தமிழ் அரசியல் தரப்புக்களிடையே கடந்த காலத்தினைப்போன்று வலிமையான கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள். அதனடிப்படையில் தமிழ்த் தேசியப் பரப்பில்...
கொரோனாவுக்கு மத்தியில் மக்கள் வாழ வழியின்றி கஸ்ட்டப்படும்போது குப்பைவரி அறவிடுவது நியாயமா? மக்களின் நியாயமான பிரச்சினைக்கு இன்று தீர்வுகாணப்பட்டுள்ளது. அதற்காக மேயருடன் பேசி தீர்வைப்பெற்றுத்தந்த முன்னாள் எம்.பி.கோடீஸ்வரனுக்கும்...