April 20, 2025

tamilan

காணாமல்போன 30 இலட்சம் கிலோ நெல் குறித்து CID விசாரணை

நிகவெரட்டிய, பொல்கஹவெல, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து 2022 ஆம் ஆண்டுக்கான 30 இலட்சம் கிலோ நெல் காணாமல் போனமை தொடர்பில்...

இஸ்ரேலின் போர்க்குற்றங்களுக்கு யேர்மனி உடந்தை: விசாரணைகள் ஆரம்பம்!!

யேர்மனியால் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ஆயுத விற்பனையை நிறுத்துமாறு நிகரகுவா ஐ.நா.வின் உச்ச நீதிமன்றத்தை கேட்டுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் போர்க் குற்றங்களுக்கு யேர்மனி உடந்தையாக...

தமிழரசுக்கு சீவன் இருக்கிறதா?

தேர்தல் காலத்தில் மற்றும் கடை திறக்கின்ற தமிழரசுக்கட்சி இயங்குகின்றதா இல்லையாவென்ற சண்டை ஆதரவாளர்களிடையே மூண்டுள்ளது " தழிழரசு கட்சி இயங்கவில்லை, முடக்கப்பட்டுள்ளது என சில கட்சி ஆட்களால்...

DR.விஜயதீபன் பாலசுப்பிரமணியம்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.04.2024

சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் DR.விஜயதீபன் பாலசுப்பிரமணியம்அவர்கள் மருத்துவராக பணிபுரிவதுடன்பொதுப்பணிகளும் செய்துவருகின்றார் அத்தோடு நலவாழ்வு அமைப்பு சுவிஸ்சினுடாகவும்,STS தமிழ்தொலைக்காட்சி யூடகவும் மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வின் மூலம் மக்களின்...

பாய்ந்து பாய்ந்து தாக்கினார் டக்ளஸ்!

பூநகரி பொன்னாவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் தாக்குதல் மேற்காண்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள்...

ரஷ்ய போர் விமானங்கள் ஆறு உக்ரைனால் அழிப்பு

ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள ஒரு விமானத் தளத்தில் ஆறு ரஷ்ய விமானங்களை அழித்ததாகக் உக்ரைன் கூறுகிறது. இத்தாக்குதலில் மேலும் எட்டு விமானங்கள்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள் நிபந்தனையுடன் அனுப்பட்டனர்

இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டுடனேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தமிழக...

கச்சத்தீவினை அரசியல் பிரச்சாரமாக்காதீர்கள்

கச்சதீவு எங்களுடையது அதனை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற் சங்கத்தின் வடமாகாண  இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்...

ஏவுகணை செயலிழந்ததால் கடல் போக்குவரத்தை மூடியது டென்மார்க்

டென்மார்க் கடற்படைக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை விபத்துக்கு உள்ளானதால் உலகின் பரபரப்பான கடல் பாதையில் போக்குவரத்து நேற்று வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது. டென்மார்க் கடற்படையிரின்  பயிற்சியின் போது...

தாரிகா தரணிகாவின் 18வது பிறந்தநாள்வாழ்த்து 05.04.2024

யேர்மனி டோட்முண்ட் கேடையில் வாழ்ந்துவரும் திரு திருமதி பாகிருஷ்ணன் தம்பதிகளின் புதல்விகள் தாரிகா, தரணிகா இன்று தமது பிறந்தநாளை அப்பா, அம்மா, உறவினர்கள் ,நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்கள் இவர்கள்...

‘யேர்மனியில் டோட்மூண்ட் நகரில் மாபெரும் திறப்பு விழா.காந்தன் தங்க நகைமாடம்

‘யேர்மனியில் டோட்மூண்ட் நகரில் மாபெரும் திறப்பு விழா. பொன் ஒளி வீசும் காந்தன் தங்க நகைமாடம் KANTHAN JEWELRY MARKT வெள்ளிக்கிழமை 03 05.2024 பொன் ஒளி...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கானது  எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த  வழக்கானது  இன்று முல்லைதீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்...

4000 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை!

நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருக்கும் நிலையில், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மேல் மாகாண...

அனலைதீவில் கால் ஊன்றியது அதானியின் நிறுவனம்

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் புதிதாக  நிா்மாணிக்கப்படவுள்ள சூரிய கலங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.   இலங்கை...

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டம்

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்றைய தினம் சனிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 10...

சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே ஜனாதிபதியாக வேண்டும்

”நாடு தொடர்பில் சரியான தீர்மானம் எடுக்கக்கூடிய சிறந்த அரசியல் அனுபவம் கொண்ட சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவேண்டும்” என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ...

செங்கடலில் ரஷ்யாவின் போர்க் கப்பல்கள்: பதற்றத்தில் செங்கடல் பகுதி!

ரஷ்யாவின் பசிபிக் கடற்படைப் பிரிவின் போர்க் கப்பல்கள் பாப்-எல் மண்டேப் ஜலசந்தியைக் கடந்து செங்கடலுக்குள் நுழைந்ததாக அரசு நடத்தும் டாஸ் செய்தி நிறுவனம் கூறியது. இதனால் அப்பகுதியல்...

100 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்

யுக்திய நடவடிக்கையின் கீழ் 2 மீன்பிடி படகுகள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் காணிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை சுமார் 100 மில்லியன்...

தடுப்பு ஊசி மருந்து காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில்

களுத்துறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட தடுப்பு ஊசி மருந்து காரணமாக பத்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மாணவர்களுக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை வழங்கப்பட்ட ஊசி...

நேட்டோ நட்பு நாடுகளை போருக்குத் தயார்படுத்தி வருவதாக ரஷ்யா குற்றச்சாட்டு

நேட்டோ நட்பு நாடுகளை மோதலுக்கு தயார்படுத்தி வருவதாக ரஷ்யா கூறுகிறது. நேட்டோ நட்பு நாடுகளை மோதலுக்கு தயார்படுத்தி வருவதாக ரஷ்யா கூறுகிறது. இது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு கூடுதல்...

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை

கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற  நீதிபதி ஆதித்ய...

வலி. வடக்கில் உள்ள 07 ஆலயங்களுக்கு சென்று வழிபட அனுமதி – சுமார் 14 ஆலயங்களுக்கு செல்ல அனுமதியில்லை

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படும் 07 ஆலயங்கள் மக்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடமாகாண ஆளுநர்...