Mai 17, 2024

Monat: April 2024

தமிழரசுக்கு சீவன் இருக்கிறதா?

தேர்தல் காலத்தில் மற்றும் கடை திறக்கின்ற தமிழரசுக்கட்சி இயங்குகின்றதா இல்லையாவென்ற சண்டை ஆதரவாளர்களிடையே மூண்டுள்ளது " தழிழரசு கட்சி இயங்கவில்லை, முடக்கப்பட்டுள்ளது என சில கட்சி ஆட்களால்...

DR.விஜயதீபன் பாலசுப்பிரமணியம்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.04.2024

சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் DR.விஜயதீபன் பாலசுப்பிரமணியம்அவர்கள் மருத்துவராக பணிபுரிவதுடன்பொதுப்பணிகளும் செய்துவருகின்றார் அத்தோடு நலவாழ்வு அமைப்பு சுவிஸ்சினுடாகவும்,STS தமிழ்தொலைக்காட்சி யூடகவும் மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வின் மூலம் மக்களின்...

பாய்ந்து பாய்ந்து தாக்கினார் டக்ளஸ்!

பூநகரி பொன்னாவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் தாக்குதல் மேற்காண்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள்...

ரஷ்ய போர் விமானங்கள் ஆறு உக்ரைனால் அழிப்பு

ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள ஒரு விமானத் தளத்தில் ஆறு ரஷ்ய விமானங்களை அழித்ததாகக் உக்ரைன் கூறுகிறது. இத்தாக்குதலில் மேலும் எட்டு விமானங்கள்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள் நிபந்தனையுடன் அனுப்பட்டனர்

இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டுடனேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தமிழக...

கச்சத்தீவினை அரசியல் பிரச்சாரமாக்காதீர்கள்

கச்சதீவு எங்களுடையது அதனை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற் சங்கத்தின் வடமாகாண  இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்...

ஏவுகணை செயலிழந்ததால் கடல் போக்குவரத்தை மூடியது டென்மார்க்

டென்மார்க் கடற்படைக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை விபத்துக்கு உள்ளானதால் உலகின் பரபரப்பான கடல் பாதையில் போக்குவரத்து நேற்று வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது. டென்மார்க் கடற்படையிரின்  பயிற்சியின் போது...

தாரிகா தரணிகாவின் 18வது பிறந்தநாள்வாழ்த்து 05.04.2024

யேர்மனி டோட்முண்ட் கேடையில் வாழ்ந்துவரும் திரு திருமதி பாகிருஷ்ணன் தம்பதிகளின் புதல்விகள் தாரிகா, தரணிகா இன்று தமது பிறந்தநாளை அப்பா, அம்மா, உறவினர்கள் ,நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்கள் இவர்கள்...

‘யேர்மனியில் டோட்மூண்ட் நகரில் மாபெரும் திறப்பு விழா.காந்தன் தங்க நகைமாடம்

‘யேர்மனியில் டோட்மூண்ட் நகரில் மாபெரும் திறப்பு விழா. பொன் ஒளி வீசும் காந்தன் தங்க நகைமாடம் KANTHAN JEWELRY MARKT வெள்ளிக்கிழமை 03 05.2024 பொன் ஒளி...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கானது  எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த  வழக்கானது  இன்று முல்லைதீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்...

4000 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை!

நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருக்கும் நிலையில், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மேல் மாகாண...

அனலைதீவில் கால் ஊன்றியது அதானியின் நிறுவனம்

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் புதிதாக  நிா்மாணிக்கப்படவுள்ள சூரிய கலங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.   இலங்கை...