Mai 4, 2024

தமிழரசுக்கு சீவன் இருக்கிறதா?

தேர்தல் காலத்தில் மற்றும் கடை திறக்கின்ற தமிழரசுக்கட்சி இயங்குகின்றதா இல்லையாவென்ற சண்டை ஆதரவாளர்களிடையே மூண்டுள்ளது

“ தழிழரசு கட்சி இயங்கவில்லை, முடக்கப்பட்டுள்ளது என சில கட்சி ஆட்களால் பிரச்சாரம் நடைபெறுகிறது.  உண்மையில் கட்சி செயற்பாட்டிற்கு எந்த தடையும் இல்லை மாவை  தலைமையில் கட்சி செயற்படுகிறது. புதிய நிர்வாகமே நீதிமன்றால் இடை நிறுத்தப்பட்டுள்ளது அதுவும் விரைவில் செயற்பாட்டிற்கு வரும் எனவே போலி பிரச்சாரம் தேவையில்லை“ எனசுமந்திரன் அணி பிரச்சாரங்களை முடுக்கியுள்ளது.

„இல்லை தவறான கருத்து மாவை  தலைமையில் செயல்பட முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். ஆகவே இப்பொழுது கட்சி முடக்கப்பட்டுள்ளது.  பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  பழைய நிர்வாகம் தொடர்ந்து செயல்பட தகைமை பெற்றது என்று பகிரங்க அறிவித்தலை விட வேண்டும் நடைபெறுமா? என சிறீதரன் அணி கொடுக்கு கட்டி போட்டியில் இறங்கியுள்ளது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert