Mai 2, 2024

நல்லூரில் பிறந்தநாள் கொண்டாட்டம்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69 வது பிறந்தநாள் நல்லூரில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மண்டபத்திற்கு முன்பாக இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது 69 மரக் கன்றுகள் சிறுவர்களுக்கு சிறுவர்களாலேயே வழங்கி வைக்கப்பட்டதுடன் இனிப்பு பண்டங்களும் சிறுவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert