Mai 20, 2024

பெவ்ரல் நிறுவணம் மூலம் மாவட்ட மட்ட மாரச் 12 இயக்கத்தின் ஒருங்கிணைப்பு கூட்டமானது 11.09.2023 நடைபெற்றது .

பெவ்ரல் நிறுவணம் மூலம் மாவட்ட மட்ட மாரச் 12 இயக்கத்தின் இணைப்பாளர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டமானது நேற்று 11.09.2023 கொழும்பு 03 கொள்ளுப்பிட்டியில் உள்ள hotal mandarina விடுதியில் நடைபெற்றது .
இந் நிகழ்வில் பஃரல் நிறுவணத்தின் பணிப்பாளர் ரோஹனஹெட்டியாராச்சி மாவட்டமட்ட மார்ச் 12 இயக்கத்தின் இணைப்பாளர்கள் பஃரல் நிறுவணத்தின் தேசிய இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது தற்கால அரசியல் சூழ்நிலை மற்றும்
அரசாங்கம் நீதிமன்ற தீர்ப்பை கூடபொருட்படுத்தாது தேர்தலை தள்ளிப் போட்டு செல்லும் விடயங்கள்
அத்துடன் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களுக்கு சர்வதேச நீதி வேண்டும் என கோருவதுபோல் 2009 ம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையினை மட்டக்களப்பு மாவட்ட மாரச் 12 இயக்கத்தின் இணைப்பாளர் சபா சிவயோகநாதன் அவர்களால் முன்வைக்கப்பட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert