Mai 10, 2024

வவுனியாவை தொடர்ந்து யாழிலும்!

அரசின் தொடரும் திட்டமிட்ட தமிழ் மக்களிற்கெதிரான நடவடிக்கைகளிற்கு யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தமிழர் மரபுரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் போராட்டம் இடம்பெறவுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert