April 27, 2024

Tag: 2. April 2023

தலைவர்கள் திருந்தாவிட்டால் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை; சாணக்கியன்

இந்த நாட்டின் தலைவர்கள் திருந்தாவிட்டால் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லாத நாட்டில் இலங்கையர்கள் என்று சொல்லும் எவருக்கும் நல்ல எதிர்காலம் அமையாது என மட்டக்களப்பு...

திருகோணமலையில புத்தர் சிலை வைப்பதற்கு கைதுப்பாகி சகிதம் மக்கள் மீது அச்சுறுத்தல்

திருகோணமலை பொன்மலைக்குடா பகுதியில் புத்தர் சிலை வைப்பதற்காக பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த குழ அதற்கு எதிர்ப்பு தெரிவித்த  பொதுமக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் செய்துள்ளது.  பேரினவாதிகளின்...

நீதிமன்றில் வழக்கு இருப்பதால் எதுவும் செய்ய முடியாது – வெடுக்குநாறியில் கைவிரித்த அமைச்சர்கள்

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். மேற்படி ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர்,...

இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் !

ர் மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் விசேட திருப்பலி...

சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளியேன்

இலங்கை தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான...

இலங்கையில் சீனர்கள் கைது!

கை பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களின் கணக்குகளில் இருந்து மில்லியன் கணக்கான பணத்தை இணையத்தளம் மூலம் மோசடி செய்த சீன பிரஜைகள் 39 பேரை சந்தேகத்தின் பேரில்...