Tag: 21. Oktober 2023

யாழ்.போதனா வைத்தியசாலை நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் நோயாளார்களின் 36 ஆவது நினைவு தினம் இன்று  நினைவு கூறப்பட்டது. 1987 ம்...

யாழ்.பல்கலை பேராசிரியர்கள் இருவர் சிறந்த விஞ்ஞானிகளாக தெரிவு

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் Elsevier நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில்...

ஏஜென்சி வேலை :இராணுவ மேஜர் யாழில் கைது!

அமெரிக்காவுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி இராணுவ மேஜரும், மனைவியும் சுமார் 42 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாணந்துறை கோரகன கிராமத்தைச் சேர்ந்த...