Tag: 13. Oktober 2023

காசா மீது ஒரே இரவில் 750 தாக்குதல்கள்: மக்கள் குடியிருப்புகள் தரைமட்டம்

இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா மீது ஒரே இரவில் 750 தாக்குதல்களை நடத்துகின்றன 12 உயரமான கட்டிடங்கள் உட்பட அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட காசா பகுதியில் ஒரே...

யாழில். நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிரித்தானிய அமைச்சர்

பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவலியன்க்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் இரவு நடைபெற்றது.  நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன்,...

வடக்கில் பிச்சையெடுத்து தெற்கிற்கு வாழ்வு!

பொருளாதார நெருக்கடி காரணமாக திணறிவரும் இலங்கை அரசு வடகிழக்கில் புலம்பெயர் உதவிகள் மூலம் கிடைக்கும் உதவிகளை தெற்கிற்கு எடுத்துச்செல்ல முற்படுவது அம்பலமாகிவருகின்றது. ஏற்கனவே முல்லைதீவு வைத்தியசாலையிலிருந்து இருதய...