Mai 3, 2024

இன்றய நிகழ்வில் அரசியல் ஆய்வுக்களத்துக்கு பதிலாக முள்ளிவாக்கல் வலிதோய்ந்த நிலம் இடம்பெறும்

இன்றய நிகழ்வில் அரசியல் ஆய்வுக்களத்துக்கு பதிலாக முள்ளிவாக்கல் வலிதோய்ந்த நிலம் இடம்பெறும் இதில் ராஜன் யேர்மன் தமிழ் தேசிய செயல்பாட்டாளர்   முள்ளிவாக்கால் வலிதோய்ந்த நிலம் பற்றி தான் களம் கண்ட பதிவுகளை பண்ணிரண்டு ஆண்டுகளாகியும் அதன் வலிகளின் நினைவுப் பதிவை மனத்துயரை, நெஞ்சத்தின் எழுந்த வேக்கையை, அந்தக்கணத்தில் மக்கள் பட்ட துண்பங்களைத், துயரங்களை பகிர்ந்து கொள்கின்றார்,

மறப்போமோ அந்த துயரங்களை, அழிவுகளை ,அழித்தவன் ஆட்ச்சியோ அழிவு பட்ட நாம் நம் இனத்தின் சோகத்தை துயர்களை கண்ணீராக்க விடாது முள்ளிவாக்காலை மீண்டும் ரணகளம் ஆக்கும் கொடுமைமிக்க ஆட்சியின் மத்தியில் இழந்தவர்களை நினைத்து கலங்கும் தமிழினமே மீண்டும் வேட்கை கொள் விழித்தெழு விடிவு தேடு! STS தமிழ் தொலைக்காட்சியில்15.05.2021 சனி இரவு 8.00 மணிக்குஅரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்துகொண்டு, பார்கலாம்

ஆய்வுக்களத்தில் நேர்கணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் ‌முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

STS தமிழ் தொலைக்காட்சி  தயாரிப்பு