சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024
53 ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024 இலங்கை – யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவப் பெருமான் புனருத்தாரண நவகுண்ட பக்ஷ்...
53 ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024 இலங்கை – யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவப் பெருமான் புனருத்தாரண நவகுண்ட பக்ஷ்...
சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி...
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் ஆறாவது தடவையாக நடாத்தப்படும் ஜரோப்பா ரீதியிலான கரோக்கி கானக்குயில் 2024, தமிழீழ எழுச்சிப்பாடற் போட்டி . காலம் 24.02.2024, சனி காலை 10.00...
லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி ஷ்டீபன் செகதீசன், ஈகைப்...
தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த ஜோதி என்கிற தமிழ் வேந்தன்அவர்களின் 15 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு . தமிழின அழிப்பை நிறுத்தக் கோரி தமிழ்நாடு , கடலூரில்...
எதிர்வரும் 04/03/2024 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கில் தமிழீழத் தேசியத்...
2009 தாயகத்தில் இடம்பெற்ற அதிவுச்ச போரை நிறுத்த கோரியும் ,தமிழின அழிப்பில் இருந்து ஈழத்தமிழர்களை காப்பற்றக்கோரியும் தமக்குத்தமே தீ இட்டு ஈகைச்சாவடைந்த முருகதாசன் உட்பட 24 ஈகையர்களின்...
பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் பேரலையுடன் தமிழீழமே ஒரே தீர்வு என்பதை...
சிறிலங்காவின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்!பறிக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்திமாபெரும் கண்டனப் பேரணி. ” ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு என்பது அந்நாட்டில் உள்ள இனக்குழுக்களை...
அருள்மிகு சாந்தராயகி அம்பாள் சமேத சந்திரமௌலீசுவரர் ஆலயபதின்மூன்றாவது வருடாந்த திருவிழா விஞ்ஞாபனம் - 2023சிவனேயச் செல்வர்களே24.06.202 தொடக்கம் 05.07.2028 வரைநிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் 23.06.2023 வெள்ளிக்கிழமை...
டென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பொதுத்தேர்வு 2023 அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் ஆண்டிறுதி நடைபெறும், எழுத்துத் தேர்வானது 03.06.2023 சனியன்று நாடுகள்...
தாயகத்தில் மட்டுமல்லாது புலம் பெயர் தேசசங்களிலும் தமிழின படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. போர் முடிந்து ஒரு தசாப்தம் கடந்த போதும் போரின் வடுக்கள் மக்களை விட்டு...
யேர்மனியில் நான்கு இடங்களில் தமிழின அழிப்பு உச்ச நாள் மே18, நிகழ்வு.
கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் இன்று முதல் எதிர்வரும் ஒருவாரகாலம் ‘தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாக’ பிரகடனப்படுத்தப்படவுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் இக்காலப்பகுதியில் அறிந்துகொள்ளுமாறு கனடாவின் ஒன்ராரியோ...
அற்றார் அழி பசி தீர்த்தல் 2023சுவிஸ் நாட்டில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் அறக் கட்டளையினால் வருடா வருடம் நடாத்தப்படும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வானது...
எழுச்சிக்குயில் 2023 தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி - 27 & 28.05.2023 - சுவிஸ் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க...
டென்மார்க்கில் நடைபெற்ற மேதின நிகழ்வு 2023 "உழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள் " ...
டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டி 2023 கடந்த சனிக்கிழமை 22.04.2023 அன்று டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களுக்கிடையான தமிழ்த்திறன் போட்டி பரடேசியா நகரில்...
தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2023 மெல்பேர்ண் நிகழ்வு இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக, அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால்...
டென்மார்க் கொல்பேக் நகரில் 22.04.2023 அன்று அன்னை பூபதியம்மாவின் 35 வது ஆண்டு நினைவு நாளையொட்டி வணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.நிகழ்வில் பொதுச் சுடரேற்றி, மலர்...
இயல்,இசை,நாடகம் ஆகிய மூன்றும் தமிழ்மொழியின் இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. இம்மூன்றுக்கும் தமிழர்கள் தந்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கும் முத்தமிழ்...
தமிழ்க் கல்விக்கழகம் – யேர்மனி, 33 ஆவது அகவை நிறைவு விழா, யேர்மனி,2023 என்னப்பெற்றால். யேர்மனியில் 120 துக்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக்...