März 29, 2024

நிகழ்வுகள்

நகர நிர்வாகத்திடமிருந்து மரியாதை மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட திரு.குமாரசாமி ஜெயகுமாரன்

நகர நிர்வாகத்திடமிருந்து மரியாதை மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட திரு.குமாரசாமி ஜெயகுமாரன் அவர்கள் ஜேர்மனி டோட்முண்ட் நகரத்தில் பல ஆண்டுகளாக தமிழ்மொழி வகுப்பினையும், கலை வகுப்புகளையும் நடாத்தியதுடன் மொழிபெயர்ப்பாளராகவும்...

ஊடக ஒற்றுமையின் தேவையும் தமிழ் அமைப்புக்களின்தேவையும்

ஊடக ஒற்றுமையின் தேவையும் ! தமிழ் அமைப்புக்களின்தேவையும் !தமிழர்களின் நீதி மறுக்கப்பட்டமை, மறைக்கப்பட்டமை, ஐநா சபையில் தமிழர்களின் ஆர்வமற்ற செயல், உலகத் தமிழ் அமைப்புகளின் ஒற்றுமை இன்மை,...

நாகர்கோவில் மகா வித்தியாலய மாணவர்களின் படுகொலை நிகழ்வு

நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் இலங்கை விமானப்படையினரின்  குண்டுவீச்சில் பலியான மாணவர்களின் 26ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய...

ஐ.நா முன்றலில் திரண்ட தமிழ்மக்கள்!!

ங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளக்கட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி...

யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா Dortmund U பகுதியில் அருகாமையில் நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 4 மற்றும் 5 திகதகளில் (சனி - ஞாயிறு) யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா நடைபெறவுள்ளது. டோட்முண்ட் நகரத்தின் பிரதான தொடருந்து நிலையத்திற்கு அண்மையில்...

சுவிஸில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில்  இம்மாதம் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்....

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 – சுவிஸ்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 - சுவிஸ் தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.! 27.11.2021; சனி மதியம்...

செஞ்சோலை வளாக படுகொலை நினைவுகூரலும் , கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் – சுவிஸ்

14.08.2006 அன்று சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட செஞ்சோலை வளாகம் மீதான வான் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோரின் 15 ஆவது ஆண்டு நினைவுகூரலும், இப் படுகொலையைக் கண்டித்து...

கறுப்பு யூலை – நினைவு கூர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ

இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள்...

சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை

இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி...

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2021 -சுவிஸ்

எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய எம் மாவீரச் செல்வங்களின் நினைவுகள் சுமந்து நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளின் துண்டுப்பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்துக்...

புருசல்ஸ் அரசியல் மையங்களில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.

தமிழினவழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி புருசல்ஸ் அரசியல் மையங்களில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் , தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையையும், தமிழர்களுக்குத் தமிழீழமே தீர்வு என்பதனையும் வலியுறுத்தி...

ஐ. நா முன்றலில் ஈழத்தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஈழத் தமிழர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி...

அவுஸ்ரேலியாவில் இன்று மேதகு திரைப்படம்.

மேதகு திரைப்படம் 08 July 2021 வியாழக்கிழமை விக்டோரியா தமிழ் கலாசார மண்டபத்தில் (VTCC Hall ) திரையிட இருக்குன்றது  என்கிற செய்தியை உங்களிடம் பகிர்வதில் நாங்கள்...

கொரோனா கவலை:காதலர் தினத்திற்கு தடை!

இலங்கையில் கொவிட் 19 கவலையால் காதலர் தினத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை காதலர் தினத்தை முன்னிட்டான களியாட்டங்களிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வசதிகள் வழங்குபவர்களுக்கு நடவடிக்கை...

சோலோ விடியே ஆதரவில்30.01.2021 சுவிலாந்தில் சனி 3 மணிக்கு இடம் பெறுகின்றது

சுவிசில் சோலோ விடியே ஆதரவில் சரித்திம் 30.01.2021 சனி மாலை 3.00மணிக்கு சரித்திம் நிகழ்வு ஆரம்பமாகின்றது, இன் நிகழ்வை Yourube வழியாகவும், முகநுால் வழியாகவும், STSதமிழ் தொலைக்காட்சி மூலமும்...

பண்ணாகம்.கொம் இணையத்தளத்தின் 15வது ஆண்டு நிறைவை 2021 சித்திரை மாதம் கொண்டாடுவதை முன்னிட்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி!

பண்ணாகம்.கொம் இணையத்தளத்தின் 15வது ஆண்டு நிறைவை 2021 சித்திரை மாதம் கொண்டாடுவதை முன்னிட்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி நடாத்தப்படவுள்ளது.   ஜேர்மனியில் இயங்கி வருகின்ற பண்ணாகம்.கொம் இணையத்தளம் உலகத்...

வெகுவிரவில் உங்கள் அபிமான உலகப்புகழ் பெற்ற Tamil karaoke world நிகழ்ச்சி புதிய வடிவில்

வெகுவிரவில் உங்கள் அபிமான உலகப்புகழ் பெற்ற Tamil karaoke world நிகழ்ச்சி புதிய வடிவில் மக்கள் மனங்கவர்ந்த இளம் கலைஞர்களுக்கு பல வகையிலும் தொலைகாட்சி வாயிலாக வாய்ப்பு...

அறிவிப்பசிபோக்கும் பாரிஸ்அறிவாலயம் புத்-தகசாலை 28.10.20இன்று 20வதுஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

அறிவிப்பசிபோக்கும் பாரிஸ்அறிவாலயம் புத்-தகசாலை 28.10.20இன்று 20வதுஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.உரிமையாளர்மு.சிவதாஸ் அவர்கள், வாடிக்கையாள வாசகர்கள், மாணவர்கள்,வர்த்தக கலை இலக்கிய ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்....

யேர்மனியில் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பழைய மாணவர்கள் 6 வது அகவை ஒன்றுகூடலும் நிறைவு விழா19,09,2020

யேர்மனியில் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பழைய மாணவர்கள் 6 வது அகவை ஒன்றுகூடலும் நிறைவு விழா19,09,2020 அன்று இன்றய கொரானா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அதன்...

பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள திலீபன் மற்றும் சங்கரின் நினைவேந்தல் நாள்

பாரத படைகளுக்கு எதிராக நீராகாரம் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்துவீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டு நினைவெழுச்சி நாளும், சிறிலங்கஇராணுவத்தின் ஆழஊடுருவும்...

“ சுவிஸ் இசைக்கலைஞர்கள் சங்கமம் “25..09..2020 ( வெள்ளிக்கிழமை ) 16:00 மணி

சுவிஸ்வாழ் இசைக்கலைஞர்களே இசை ரசிகர்களே இசையில் ஆர்வமுள்ளவர்களே, மற்றும் பாடும்திறன் இருந்தும் பாடுவதற்கு மேடைகள் கிடைக்காமல் மனம் சோர்ந்துபோயிருக்கும் எதிர்கால பாடக பாடகிகளே உங்கள் எல்லோரையும் ஒரே...