September 19, 2024

தாயகச்செய்திகள்

‘சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம்’…சுமந்திரன்

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது....

கனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்?

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை இழக்க செய்யும் வகையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட மகளில்...

காணாமல் போனோருக்கு சாட்சியங்கள் உள்ளன:சிவாஜி

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்; சம்பந்தமாக பல சாட்சியங்கள் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் விவகாரம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு...

தலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு!

தமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கனடா நிதியை துஸ்பிரயோகம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் அவ்வாறு...

சிங்கள பௌத்த ஆட்சியாளர்களின் இரட்டை வேடம்!

சிங்கள ஆட்சியாளர்களின் இரட்டை ஆட்சி அல்லது இரட்டை வேடம் அம்பலமாகின்றது. தெற்குக்கு ஒரு நீதி, வடக்குக்கு ஒரு நீதியா? என்ற கேள்வி எழுகின்றது என தமிழ் மக்கள் தேசியக்...

மட்டக்களப்பில் டெங்கு உச்சம்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு  தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் தெரிவித்துள்ளார். அந்த...

சுவாசக் கவசத்தில் தோன்றிய முன்னாள் முதலமைச்சர்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவாசக் கவசங்கள் பிரச்சார கூட்டங்களின் போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சாரக்...

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மருமகனுக்காக ஆயிரம் மில்லியனை தூக்கி எரிந்தார்…பகிரங்க குற்றச்சாட்டு

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்படவிருந்த சுமார் 1000 மில்லியன் ரூபாயை பெற வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மறுத்துவிட்டதாக வடக்கு...

மீம்ஸ்களில் வதைபடும் சிறீதரன் – சுமந்திரன் கூட்டு!

தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்ற அதேவேளை சமூக ஊடகங்களது பிரச்சாரமும் உக்கிரமடைந்து வருகின்றது. அரசியல்வாதிகளை கேலிச்சித்திரங்கள் பாணியில் விமர்சித்த போது சீற்றமடைந்த அரசியல் தலைவர்கள் தற்போது சமூக...

வெளியானது தமிழரசுக்கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளர் பெயர் விபரங்கள்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகத் தேசியப்பட்டியல் நியமனத்துக்காக வழங்கப்பட்ட பட்டியலில் இடம் பெற்றவர்களின் பெயர் விவரம் வெளியாகியுள்ளது. 1) அம்பிகா சற்குணராசா – சட்டத்தரணி, யாழ்ப்பாணம்....

சொல்லி அடிப்போம்:சி.வி

நாங்கள் எமது எதிரிகளை விமர்சனம் செய்வதிலும் பார்க்க எமது கொள்கைகளையும் நாம் செய்யவிருக்கும் நடவடிக்கைகளையும் மக்களுக்கு எடுத்துரைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளோம். ஆனால், மற்றவர்கள் செய்யும் கபடமான,...

“அரசியல், சமூக, பொருளாதார ரீதியாகவும் எம் மக்களிடையே ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நாம் நடவடிக்கை எடுக்க போகின்றோம் -சி.வி.விக்னேஸ்வரன்

“அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எம் மக்களிடையே ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நாம் நடவடிக்கைகள் எடுக்க இருக்கின்றோம். ஆசிரியர்கள் பலரையும் மேலும் தொழில் ரீதியாக...

புலிகளே புலிகளை கொன்றனர்; காணாமல் போனவர்கள் அப்படி கொல்லப்பட்டிருக்கலாம்!

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்தவர்களை அந்த அமைப்பினரே கொன்று உடலை மறைத்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுபவர்கள் அப்படி காணாமல் போயிருக்கலாம். அல்லது யுத்தத்தில் இறந்திருக்கலாம். சரணடைந்த அனைவரும்...

வட- கிழக்கில் 20 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு உதவுவோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

வட- கிழக்கில் 20 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு உதவுவோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கில் 20 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

கூட்டணியும் பிரச்சார களத்தில் குதித்தது!

நாடாளுமன்ற தேர்தலிற்கு கட்சிகள் மும்முரமாக பிரச்சார களத்தில் குதித்துள்ள நிலையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ தேர்தல் பரப்புரை இன்று (27) யாழ் தொல்புரம் வழக்கம்பராயில்...

தமிழரசு வீட்டினுள் கண்ட கண்ட நாய்களும் வருகின்றனவாம்?

தமிழரசுக்கட்சியை துப்புரவு செய்வதுடன் அதன் தலைவரை பாதுகாக்க மகளிரணி களமிறங்கியுள்ளது. இதனிடையே தமிழரசுக்கட்சி தலைவரின் இருப்பினை காப்பாற்ற பெரியதொரு மகளிரணி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் குதிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது....

வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாம்: கருணா?

விடுதலைப்புலிகள் அமைப்பில் சாதிய கட்டமைப்பென்ற பேச்சே இருக்கவில்லை.பொய்களை கூறி வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாமென கருணா தெரிவித்துள்ளார். ஆனையிறவு யுத்தத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. பானுதான் அந்த  யுத்தத்தை வழிநடத்தினார் எனவும்...

மாநகரசபை சட்டத்தரணி விவகாரம்:தேர்தல் ஆணைக்குழுவிடம்!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் சட்டத்தரணியாக பணியாற்றும் தனது மைத்துனன் சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிடுகின்ற நிலையில் சட்டத்தரணி ரெமீடியஸ் எதிராக முறையிட்டுள்ளார். மாநகர சபையில் விடுமுறை பெறாமல் அரசியல்...

கூட்டமைப்பில் மீளச்சேர்க்க மாவையர் விரும்புபவர்களை தேர்தலில் தோற்கடிக்குமாறு சம்பந்தன் வேண்டுகிறார்!

கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களை தேர்தலின் பின்னர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்போவதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறிவருவதும், கூட்டமைப்பிலிருந்து வெளியேறி கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிடுபவர்களை தோற்கடிக்குமாறு கூட்டமைப்பின் தலைவர்...

மாலைதீவு குடும்பம் கைது!

மாலைதீவை சேர்ந்த குடும்பமொன்று இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குடும்பத்தின் 5 உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு கூட்டமைப்பு தயாராக இல்லை….

வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தயாராக இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட முதன்மை வேட்பாளர்...

கூட்டமைப்பு வசமுள்ள மதுபானசாலைகள் விபரம் விரையில்?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்ச கும்பல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெறாதிருக்கவாவது வடகிழக்கு தமிழ் மக்கள் பொதுஜனபெரமுன மற்றும் அதன் பங்காளி கட்சிகளை புறந்தள்ளி உரிய தரப்பிற்கு...