துயர் பகிர்தல் அசோகதாசன் (அசோகன்)
சாவகச்சேரி ஐயா கடையடியைச்சேர்ந்த பசுபதி சிவசம்பு(சின்னத்துரை) அவர்களின் மகன் அசோகதாசன் (அசோகன்) அவர்கள் 07.05.2020 அன்று சுவீசில் அகால மரணம் அடைந்துவிட்டார்.அன்னாரின் மறைவால் ஆறாத்துயரில் இருக்கும் அவரின்...
சாவகச்சேரி ஐயா கடையடியைச்சேர்ந்த பசுபதி சிவசம்பு(சின்னத்துரை) அவர்களின் மகன் அசோகதாசன் (அசோகன்) அவர்கள் 07.05.2020 அன்று சுவீசில் அகால மரணம் அடைந்துவிட்டார்.அன்னாரின் மறைவால் ஆறாத்துயரில் இருக்கும் அவரின்...
கிட்டத்தட்ட இரு மாதங்களாக மூடப்பட்டிருந்த அனைத்து கட்டாயப்பாடசாலைகளும் சுவிற்சர்லாந்தில் வருகின்ற திங்கள் (11.05.20) தொடக்கம் மீண்டும் திறக்கப்படுகின்றன. மீண்டும் திறக்கப்படும் நாளில் இருந்து மாணவர்கள் பாடசாலைகளில்...
திரு பாலசுப்பிரமணியம் நகுலேஸ்வரன்(நகுலன்) தோற்றம்: 14 ஏப்ரல் 1960 - மறைவு: 04 மே 2020 ...
மட்டுநகர் போதனா வைத்தியசாலை திருடர்களின் கைகளில் பொதுமக்கள் தெருவில், அரச சுகாதார வைத்திய அதிகாரியின் வாகனம் அரச கடமை நேரத்தில் அதன் சாரதியால் தனியார் பயனியர் வைத்திய...
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளுக்குள் நுழைந்து வீட்டில் உள்ளவர்களை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக...
புலம்பெயர் தேசங்களில் பிழையான ஒருவனை நண்பனான வைத்திருப்பதும், அந்த நண்பன் மீது அனைத்து விடயங்களிலும் நம்பிக்கை வைப்பதும் எப்படியான பின்விளைவுக்கு இட்டுச்செல்லும் என்பதற்கு, சுவிட்சர்லாந்தில் சுக் மாகாணத்தில்...
தந்திரவாதிகளின் மந்திர புன்னகையில் சுதந்திரம் பறிபோனது... வியாபார யுக்தியால் விலை போனது இராவண தேசம். சோரம் போன சிங்களம் சிறுக சிறுக தேசம் விற்றது.. பக்கத்து தேசம்...
இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழ் மக்களுக்கும் கொரோனா தொற்றினால் பாதிப்பு ஏற்படுவதற்கு தாம் இடமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல்...
பட்டிமன்றம் ராஜா வளரும் மாணவர்கள் தங்கள் குடும்பத்தையும், இந்த தேசத்தையும் எவ்வாறு பார்க்க வேண்டும்...? அவசரம் அவசரமாக மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வை எழுதி முடித்திருக்கிறார்கள். அந்தப்...
யேர்மனி பிறாங்போட் நகரில் வாழ்ந்துவரும் ஐெயதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை...
தாயகத்தில் வாழ்ந்துவரும் தனகோபி வரதராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா அம்மா உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்துவாழ்க...
கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படுத்தப்பட்ட முடக்கநிலையில் இருந்து இரண்டாம் கட்ட திறப்புக்காக டென்மார்க் அரசாங்கம் வணிக வளாகங்களையும் புதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் திறக்கலாம் என்று அறிவித்துள்ளது. சிறிய...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேநேரத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு உள்ளது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட...
கொரோனா வைரஸ் தொற்றினால் ஆபிரிக்காவில் 83,000 முதல் 190,000 பேர் வரை கொல்லப்படலாம் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தோல்வியுற்றால் முதல் ஆண்டிலேயே 29 மில்லியனுக்கும் 44 மில்லியனுக்கும்...
தமிழர்கள் வாழும் உலக நாடுகளில் தமிழர்கள் இன்று வியாழக்கிழமை கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் விபரங்கள் கீழ் வரும் அட்டவணையில் பார்வையிடலாம்.
ஏம்.ஏ.சுமந்திரன் கூறுவதுபோல இரா.சம்பந்தர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலே ...
இலங்கையில் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 228 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பபட்டு இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களுள் அரசியல்...
கொரோனோ தாக்கம் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு இருக்கின்ற நிலைமையிலும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன ஊழியர்களை நாளைய தினம் வெள்ளிக்கிழமை பணிக்கு...
நீர்கொழும்பில் வளர்ப்பு நாய் ஒன்றை சுட்டுக்கொன்ற சந்தேகத்தின் பேரில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன் வளர்ப்பு நாயை இழந்து தவிக்கும் மனித...
பிரித்தானியாவில் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கொரோனா தொற்று நோயினால் இதுவரை 6,686 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு தழுவிய ரீதியில் 15,000 மேற்பட்ட முதியோர் பராமரிப்பு இல்லங்கள் செயல்பட்டு...
கொரோனா தொற்று நோயினால் ஏற்படுத்தப்பட்ட பிரித்தானியாவில் உள்ள முடக்க நிலை எதிர்வரும் திங்கட்கிழமை சில நடவடிக்கைகளைத் தளர்த்தப்படும் எனம் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அறிவிப்பை பிரித்தானியப் பிரதமர் பொறிஸ்...
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள பல வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிகமாக புலம்பெயர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க விண்ணப்பிப்பதற்கான ஆங்கிலத் தேர்வுகளை எழுதுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்....