Oktober 26, 2024

tamilan

யாழ். மாநகர சபைக்கு புதிய முதல்வர்?

யாழ். மாநகர சபைக்கு புதிய முதல்வர் தேர்வு தொடர்பில் குழப்பங்கள் தொடர்கின்றது. புதிய முதல்வராக ஒரு சில நாட்கள் கதிரையிலிருக்க பலரும் பின்னடித்துவருகின்ற நிலையில் எவ்வாறேனும் வரவு...

அன்பான இணைய வாசகர்களுக்கு2022 ம் ஆண்டின் இனிய புதுவருடவாழ்த்துக்கள்!

இதுவரை எமது தளம் சிறப்பாக ஓங்கி நிற்க எம்மோடு இணைந்து நாம் தந்த தகவல்களை பார்த்து நின்ற உங்கள் இணைவின் சிறப்பால் உலகப்பந்தில் எமது தளம் சிறப்பாக...

புத்தாண்டை வரவேற்று நல்லூரில் தீபம் ஏற்றல்!

2023ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது.

2023 புத்தாண்டு பிறந்தது

உலகின் முதலாவதாக மத்திய பசிபிக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது. உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டை மக்கள்வரவேற்று கொண்டாடினர்  2023 ஆம் ஆண்டு...

முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் தனது 95வது வயதில் காலமானார்

முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகி கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, 95 வயதில் காலமானார். அவர் கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும்...

வலி.வடக்கு புனர்வாழ்வு சங்க தலைவர் காலமானார்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுச் சங்கத் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் (வயது 77) இன்றைய தினம் சனிக்கிழமை காலமானார்.  மயிலிட்டியை சேர்ந்த அ. குணபாலசிங்கம்...

சிவாஜிக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இருந்து அழைப்பு!

தீலிபனின் நினைவு தினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாக எம்.கே சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவரி மாதம் 11ம் திகதி காலை 8 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்குமாறு...

உமாவிற்கு பேச்சாளர் கதிரை!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக(தமிழ்) உமாச்சந்திரா பிரகாஷ் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவால் கடந்த 29ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய...

மாகாணக் கல்வி பணிப்பாளராக யோன் குயின்ரஸ்

வடமாகாணத்தின் ஜந்தாவது மாகாணக் கல்வி பணிப்பாளராக யோன் குயின்ரஸ்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை கல்விப்பணிப்பாளராக இருந்த செல்லத்துரை உதயகுமார் ஓய்வு பெற்றதனையடுத்து யோன் குயின்ரஸ்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்....

டாவிற் மரியறொக் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 31.12.2022

யேர்மனியில் Bad Ems வாழ்ந்துவரும் திரு திருமதி யூலியஸ் மதுரா தம்பதிகளின் செல்வப் புதல்வன்டேவிற் இன்று தனது பிறந்த‌நாளை அப்பா அம்மா உற்றார் உறவுகளுடன் தனது இல்லத்தில்...

தரவை போன இராணுவத்திற்கு தர்ம அடி!

தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் வனவள திணைக்களம் எனும் பெயரில் இராணுவ புலனாய்வு பிரிவினர் தேக்கு மரக்கன்றுகளை நடுவதற்கு குழிகளை வெட்டிவந்த வேளை மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். அப்பாவி கூலித்...

கூட்டமைப்பு இனியாவது சிந்திக்கட்டும்!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனையின்றி அரசுடன் பேச்சுக்கு செல்லாது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக செயற்பட வேண்டும் என வலியுறுத்தி வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு...

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம்

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம் செலுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு அனைத்து அமைச்சுகள், உள்ளூராட்சிகள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு...

யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளராக பிரதீபன் பொறுப்பேற்பு

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். இன்று வெள்ளிக்கிழமையுடன் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் பதவி விலகி இளைஞர் விவகார...

மணி பதவி துறந்தார்!

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும்...

தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக போராட்டம்!

யாழ். தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக, தெல்லிப்பழை பிரதேச செயலக கிராம சேவகர்கள், பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். ஆனால் இதுவரை...

இந்திய பிரதமரின் தாயார் காலமானார்

இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (வயது 100) உடல்நல குறைவால் காலமானார்.  உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு...

கண்ணீர் அஞ்சலி அமரர் யோகேஸ்வரன் ஜெயக்குமார்

யோகேஸ்வரன் ஜெயக்குமார் சூரியன் அழுத்தகம் (கைதடி) கண்ணீர் அஞ்சலி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தென்மராட்சி அமைப்பாளர் அமரர் யோகேஸ்வரன் ஜெயக்குமார் (சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்) ஆலம்...

நிலம் கையகப்படுத்தும் புதிய திட்டம் வடகிழக்கில் நிறுத்தப்பட வேண்டும்!வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

ஐனாதிபதி ரணில் அரசாங்கம் பயிர் செய்கை பண்ணப்படாத நிலங்களை அரச உடைமையாக கையகப்படுத்தும் புதிய வடிவிலான நில அபகரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது அதன் முதற் கட்டமாக...

இழப்பீட்டிற்காக போராடவில்லை!

அரச படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி வழங்கத் தவறியதோடு இழப்பீடு பற்றி மாத்திரம் பேசும் காணாமல் போனோர் அலுவலகத்தை அகற்றுமாறு மன்னாரில் உள்ள உறவினர்கள்...

ரணிலுடன் பேச புரோக்கர் வேண்டாம்!

இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள். அது பற்றி முடிவுகளை அறிவிக்க சொல்ஹெய்முக்கு எந்த அருகதையும் இல்லை. அவர்...

தேர்தலோ தேர்தல்!

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் திகதி உட்பட பல தீர்மானங்களை எட்டுவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று காலை கூடியது. மேலும், பொலிஸ் மா...