Oktober 27, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

யாழ்ப்பாண குடாநாட்டில் கரையோரப் பகுதி மக்கள் மிகவும் விழிப்பாக செயற்படவும் – ஜெனரல் செனரத் பண்டார

யாழ்ப்பாண குடாநாட்டில் கரையோரப் பகுதி மக்கள் மிகவும் விழிப்பாக செயற்படுமாறு யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார் தற்போது நாட்டில்...

துயர் பகிர்தல் திரு ஐயாத்துரை தருமத்துரை

திரு ஐயாத்துரை தருமத்துரை தோற்றம்: 16 மார்ச் 1958 - மறைவு: 04 அக்டோபர் 2020 வவுனியா சின்னப்புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை தருமத்துரை...

இன்று பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாகிறதா நியூ கலிடோனியா?

பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக நியூ கலிடோனியா மாறுவது குறித்து வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்நிலையில் நியூ கலிடோனியா தனி நாடாக வேண்டுமா அல்லது பிரான்ஸின் அங்கமாக இருக்க...

கொரோனா சமூகத்தொற்று தொடர்பாக விழிப்புடன் செயற்படுங்கள்

  யாழ். குடாநாட்டு மக்கள் கொரோனா சமூகத்தொற்று தொடர்பாக விழிப்புடன் செயற்படுங்கள் எனவும் பொது இடங்களில் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்த்து பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுங்கள் எனவும் யாழ்....

புலிகளிடம் சரணாகதி அடைந்த அரச அமைச்சர்?

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர ' மாகாணசபை முறைமைக்கு எதிராக தற்சமயம் காரசாரமாகப் பேசிவருவதோடு  இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்க...

கிளிநொச்சியில் நடைபெற்ற நடை பயணம்

கிளிநொச்சி மாவட்ட சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை சமூக விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்பாட்டில் உடல் ஆரோக்கியம் மற்றும்  சமூக வழிப்புணர்வுக்குமான  நடைநடைபயணமானது,...

இலங்கையில் பாடசாலைகள் மூடல்:மீண்டும் கொரோனா பீதி?

  தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சத்தையடுத்து நாடளாவியரீதியில் நாளை (5) முதல் அனைத்து பாடசாலைகளிற்கும் இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி இரண்டாம்...

கோத்தா சிந்தனை: வயலில் விவசாயிகள் கைது

இயக்கச்சிக் கோவில் வயல் பகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலரால் வழங்கப்பட்ட காணி உரித்து ஆவணங்களுடன் வயல் விதைப்பில் ஈடுபட்டிருந்த இயக்கச்சிப் பகுதியைச் சேர்ந்த 12 விவசாயிகளைச் சுண்டிக்குளம்...

இது மைத்திரி சிந்தனை:வேலையில்லாமல் சம்பளம்?

இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) 21 பட்டதாரிகளுக்கு எந்தவொரு கடமையும் வழங்கப்படாமல் ஆறு ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள...

பிரான்ஸ் இத்தாலி கடும்புயல்! 2 பேர் பலி! 24 பேரைக் காணவில்லை

பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் ஏற்பட்ட புயல் கடுமையான வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் குறைந்தது 2 பேர் இறந்துள்ளனர் மற்றும் 24 பேர் காணாமல் போயுள்ளனர்.வார இறுதி முழுவதும் பலத்த...

தியாகதீபம் திலீபனின் அகிம்சைவழி போராட்டத்தை நாங்கள் ஒரு போதும் கொச்சைப் படுத்தியதுமில்லை கொச்சைப்படுத்தப் போவதுமில்லை – எஸ்.வியாழேந்திரன்

தியாகதீபம் திலீபனின் அகிம்சைவழி போராட்டத்தை நாங்கள் ஒரு போதும் கொச்சைப் படுத்தியதுமில்லை கொச்சைப்படுத்தப் போவதுமில்லை என திட்டவட்டமாக கூறிக் கொள்கின்றேன் திலீபனின் அகிம்சைவழி போராட்டம் என்பது ஒரு...

யாழ்ப்பாணம், வேலணை அல்லப்பிட்டி, கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்து!

யாழ்ப்பாணம், வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட, அல்லப்பிட்டி, வெண்புறவிநகர் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்து. கடந்த மாதம் 30 ஆம் திகதி இந்திய, தமிழ்நாடு ராமேஸ்வரம் ...

குறுஞ்செய்தி அனுப்புவது திட்டமிட்ட இந்தித் திணிப்பு” : ராமதாஸ் ட்வீட்!

ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்தால் இந்தியில் குறுஞ்செய்தி வருவதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ரயில் முன்பதிவு செய்வோருக்கு இந்தியில் குறுஞ்செய்தி வருவதாக புகார் எழுந்துள்ளது....

20ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் அரசியல் விளைவுகளும் என்ற தலைப்பிலான ஆய்வரங்கு இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது!

20ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் அரசியல் விளைவுகளும் என்ற தலைப்பிலான ஆய்வரங்கு இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்...

அணு ஆயுதப்போரின் பேரழிவின் நிழலில் உலகம்; ஐநா பொதுச் செயலாளர் எச்சரிக்கிறார் !

அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளினால் உலகம் அணு ஆயுதப்போரின் பேரழிவின் நிழலில் வாழ்ந்து கொண்டிருப்பதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழித்தல்...

கார்க்குண்டு தாக்குதல், துப்பாக்கிசூடு, 15 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற கார்குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலிபான் அமைப்புகளுக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கானிகில் மாவட்டத்தில் காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு...

65 பேர் இன்று உயிரிழப்பு! மேலும் 5,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் புதிதாக இன்று 5,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் உட்படத் தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 5,622...

மாலை தேடும் செல்வம் அடைக்கலநாதன்?

தேர்தல் கூட்டில் ஒருவாறாக வென்றிருந்த செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் ஆட்சியாளர்களுடன் நட்புறை பேண மும்முரமாகியுள்ளார். அதனால் எந்த அமைச்சர் பங்கெடுக்கும் நிகழ்வாயினும் முன்னால் சென்று தலை காட்டுவதை...

கடலட்டை பிடிப்பு விவகாரம்:இப்போது கொரேர்னாவாம்?

வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்து கடலட்டை பிடித்து குடைச்சல் கொடுத்து வரும் தெற்கு மீனவர்கள் இந்தியாவிலிருந்து கொரோனா கொண்டுவர தொடங்கியுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக தங்கியிருந்து கடலட்டை...

மாங்குளத்தில் பேருந்து விபத்து!

மாங்குளத்தில் அரச பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடந்துள்ளது.யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு பயணித்த பேருந்தே சாரதியின் உடல் நலக் குறைவு...

பாலசுப்பிரமணியம் நினைவுகளில்…?

தனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பி.க்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் தீபக் சுப்ரமணியன் தனது  இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவென்றை இட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. குறித்த...

வடக்கில் ஒன்று:தெற்கில் இன்னொன்று?

ஒரே நாடு-ஒரே சட்டம்' என்ற கொள்கை ஒரு கேலி-கூத்து என வர்ணித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பனர் மனோகணேசன். 1970-80 களில்இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய, 'சிங்கள...