März 28, 2025

தரவை போன இராணுவத்திற்கு தர்ம அடி!

தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் வனவள திணைக்களம் எனும் பெயரில் இராணுவ புலனாய்வு பிரிவினர் தேக்கு மரக்கன்றுகளை நடுவதற்கு குழிகளை வெட்டிவந்த வேளை மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

அப்பாவி கூலித் தொழில் செய்யும் இளைஞர்களைக்கொண்டு இராணுவத்தினர் மட்டக்களப்பு தரவை துயிலுமில்லத்தில் மரக்கன்றுகளை நாடட முற்பட்டவேளையிலேயே அகப்பட்டுள்ளனர்.

வனவளத்துறையின் பாதுகாப்பின் பெயரை சொல்லி துயிலுமில்லத்தை கைப்பற்ற முயற்சித்த வேளை, அந்தச்சதி மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert