März 28, 2025

இடிபாடுகளிற்குள்ளும் எழுகிறது ஈழம்!

தமிழீழ தேசம் மாவீரர் தின நினைவேந்தலிற்கு நெருக்குவாரங்களின் மத்தியில் தயாராகிவருகின்றது.

அத்துடன் அங்கிருந்த அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று தொடர்புடையவர்களை  கேட்டுக்கொள்கின்றோமென ஏற்பாட்டுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.. 

அதேபோன்று மாவீரர் நாளை முன்னிட்டு இரத்ததான முகாம் ஒன்று முல்லைதீவு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அங்கும் சிவில் உடையில் புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தும் வகையில் இரத்த தானத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் பிடித்ததாக தெரியவருகின்றது..

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert