März 28, 2025

யப்பானியத் தூதுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

இலங்கைக்கான யப்பானியத் தூதுவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

நேற்றுத் செவ்வாய்க்கிழமை மாலை 7.30 மணியவில் யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சந்திப்பு நடைபெற்றது.

 யப்பானியத் தரப்பில் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் அதிகாரிகளும் தமிழ்த் தேசியத் கூட்டமைப்பில் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert