April 1, 2025

வரி அறவீட்டில் நேரடியாக இறங்குகின்றது நிதியமைச்சு

எதிர்காலத்தில் வரிகளை நிதியமைச்சு நேரடியாக வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், சில வரிகள் அதிகரிக்கப்படவுள்ளன என்றும் தெரிகின்றது.

புதிய பொருள்கள் சேவைகள் வரி மற்றும் பெறுமதி சேர் வரி என்பன எதிர்காலத்தில் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அவற்றை நிதி அமைச்சின் ஊடாக நேரடியாக அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert